கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
நாய்வேட்டம்
கதையாசிரியர்: லக்ஷ்மி சரவணகுமார்கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 16,173
வாயின் இரண்டு ஓரங்களில் இருந்தும் வெள்ளி நூல் போல, சேகருக்கு சதா எச்சில் ஒழுகியபடியே இருந்தது. வீட்டில் இருந்து கிளம்பும்போதே…
மன்னிப்பு
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 8,520
காலை ஏழு மணிக்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு, வாசலில் கிடந்த மலேசிய நண்பனை எடுக்க வந்தாள்…
அரிதாரம்
கதையாசிரியர்: விஜய் விக்கிகதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 10,870
தீபாராதனை முடிந்து, அர்ச்சகர் கொடுத்த திருநீறை மடித்துவைக்க காகிதத்தைத் தேடிய அமுதாவிற்கு, கசங்கிய, அழுக்கான, தண்ணீரில் ஊறிய காகிதங்கள் மட்டும்தான்…
மாமி
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 15,912
1980. யாரோ கதவைத் தட்டுகிறார்கள். இந்த நேரம் வருவது ஒன்று பால்க்காரனானவிருக்கும் அல்லது எதையோ விற்கவரும் சேல்ஸ் மனிதர்களாகவிருக்கும். கொஞ்ச…
தெளிவு
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 9,252
நான் பிறந்ததிலிருந்தே சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் என் மீது திணிக்கப்பட்டன. அவைகள் இன்று வரை தொடர்கின்றன. ஒரு வயது முடிந்தவுடனே…
உபச்சாரம்
கதையாசிரியர்: பொ.கருணாகரமூர்த்திகதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 11,227
அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு “உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு……… மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை…
நான் பெண்தான்
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 8,479
என்றாவது வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பது எதிர்பார்த்திருந்ததுதான். இன்றா, நேற்றா, முதன்முதலில் பெரியக்காவின் பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, கண்ணாடிமுன்…
அவன் கேட்ட பாடலுக்கு அவள் சொன்ன வேதம்
கதையாசிரியர்: ஆனந்திகதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,788
நிழல் உதிர்த்து விட்டுப் போகும் கனவு வாழ்க்கையிலிருந்து மீண்டு வர அவளுக்கு ஒரு யுகம் பிடித்தது பூரணி என்று மிகவும்…
வானவில் வாழ்க்கை
கதையாசிரியர்: சிறகு இரவிச்சந்திரன்கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,749
(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “…