8375 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 12,551
செல்வரத்தினம் தூக்கம் வராமற் புரண்டு படுத்தபோது,அவருக்குக் கொஞ்சம் தூரத்தில்,தனிக்கட்டிலில், சுருண்டு படுத்திருந்த அவரின் மனைவி சங்கரியில் அவரின் பார்வை தட்டுப்பட்டு…
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன் கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 7,341
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மகாதேவனின் இறப்புக்கு உறவினர்கள் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டமே அதிகமாக காணப்பட்டது. நிறைய முகங்களில்…
கதையாசிரியர்: கஜரதன் நாகரத்தினம் கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 9,412
என்ர பக்கத்தில இருந்த பெடியன் ஓட பக்தி கதைகளில இருக்கிற ஆழமான சிந்தனைகள் பற்றி ஒரு கீதை ஒன்னு அவனுக்கு…
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன் கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 6,903
தணிகாசலம் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டு உள்ளார். அவரின் மகள்கள், மருமகன்கள்,சொந்த பந்தங்கள் அனைவரும் வந்து விட்டார்கள், ஆனால் அவர்தான்…
கதையாசிரியர்: எம்.சேகர் கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 11,813
‘அப்பா, இனிமேல் நா அந்த வீட்டுல இருக்கமுடியாது, என்னை இப்பவே வந்து கூட்டிக்கிட்டுப்போங்க’ மகள் யாழினி கூறியதைக்கேட்டதும் அதிர்ந்துதான் போனான்…
கதையாசிரியர்: ராஜி ரகுநாதன் கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 8,979
அன்று கொஞ்சம் ஸ்பெஷலாகவே சமைத்திருந்தாள் கற்பகம். மதியம் லேசாகத் தூறியது. பாட்டி வருவாளோ, மாட்டாளோ என்று சந்தேகம் வந்தது. தூறலில்…
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 8,411
திருவண்ணாமலை சுவாமிகள் பெங்களூர் வந்திருக்கிறாராம். நாளைக்கு 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வருவதாக தன் செகரட்டரியிடம் சொல்லி சந்தானத்திடம் சொல்லச்…
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன் கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 9,541
வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப…
கதையாசிரியர்: மயாதி கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 7,688
“காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது” “இந்த வயசிளயும் இந்தக் கிழவிக்கு இதெல்லாம் தேவையா ?…
கதையாசிரியர்: இந்திராமைந்தன் கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 9,466
காவ்யா, என்ன ஒரே ஹேப்பியா இருக்க போல தெரீது, ம்… எஞ்சாய் எஞ்சாய் என்று ஊக்கப்படுத்தினாள் தோழி ஜான்சி. கண்டிப்பா,…