மிகினுங் குறையினும்…
கதையாசிரியர்: ம.காமுத்துரைகதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 14,249
சாதத்தில் உப்பு கூடுதலாக இருப்பதாக பாக்கியம் சொன்னது. ”வாய்ல வெக்க முடியல. நாங்கூட சாம்பார்லதேன் உப்பு ஏறிப்போச்சாக்கும்னு ரசத்துக்குப் போனா…
சாதத்தில் உப்பு கூடுதலாக இருப்பதாக பாக்கியம் சொன்னது. ”வாய்ல வெக்க முடியல. நாங்கூட சாம்பார்லதேன் உப்பு ஏறிப்போச்சாக்கும்னு ரசத்துக்குப் போனா…
கண் முன்னே அந்த இசைத்தட்டு கீழே விழுந்து உடைந்துபோனது. ஷைலுதான் அதைத் தவறவிட்டுவிட்டாள். வேண்டும் என்றே அதை அவள் கீழே…
“ரொம்பக் கத்தாத..!” – ஷாலினி சொன்னதை, வள்ளி காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஷாலினி தயக்கத்துடன் வாசலிலேயே நின்றுவிட்டாள்….
ராத்திரி எல்லாம் அப்பாவோடுதான் இருந்தான் சங்கரன். பொட்டு தூக்கம்கூட இல்லை. அப்பா, இருமிக்கொண்டே இருந்தார். சங்கரனின் கை விரல்களைப் பிடித்து…
”சுப்ரமணி… ஆர்த்தோ வார்டுல டாக்டர் சத்யாகிட்ட மூணு கால்சியம் வயல் கொடுத்துட்டு வாங்க. அப்பிடியே ஸ்டாஃப் காயத்ரிகிட்ட டி.என்.எஸ். எத்தனை…
அன்று காலை விடிந்தபோது, அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சர்யமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்குத் தெரியாது. செப்டம்பர் மாதத்தில்…
ராஜகோபால் தன் வாழ்க்கையை எண்ணி வியந்துகொண்டு இருந்தான். அவனை ‘ராஜகோபால்’ என்று அழைப்பதைவிட ‘கவித கோபால்’ என்று அழைப்பதுதான் சரி….
‘இத்தனை பெரிய சதஸில், என் குழந்தை என்ன செய்யப் போகிறானோ?!’ என்ற பதற்றம், எனக்குள் அப்பிக்கொண்டது. இதே அரங்கத்துக்கு பலமுறை…
பைக் கட்டை முக்கித்தக்கி தூக்கித் தோளில் போட்டவுடன் பாரம் தாளாமல் முதுகு வளைந்தது கடற்கரைக்கு. எல்லோரும் சிட்டாகப் பறக்கிறார்கள். அவர்களுடைய…
இன்று அதிகாலையில் நடந்ததை உங்களிடம் சொல்லுகிறேன். நம்புவது உங்கள் விருப்பம். நடக்காததைச் சொல்லி, ஆக வேண்டியது எதுவும் இல்லை. காசு,…