கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

சக மனுஷனுக்காக…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 13,614

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எவ்வளவோ பேர் எத்தனை தடைவ சொல்லியும்கூட தன் சைக்கிளை விட்டுவிடவோ, விற்று விடவோ குமரவேலு பிரியப்பட்டதில்லை. இருபத்து ஐந்து வருஷம்...

கலவரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 12,979

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த மாநிலத்தில் செல்வாக்குள்ள அந்தக் கட்சியின்தொண்டர் அணியின் மாநாடு மிகச் சிறப்பாகநடந்தகொண்டிருந்தது. கட்சித்தலைவர் தொண்டர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லிக்...

மீராவும் மொஹம்மது ஆரிஃபும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 11,703

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்`கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’ மின் அதிர்வு உடலெல்லாம் பாய்ந்தாற்போல்,...

ஆள் கடத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 11,349

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்டீவியில் ஃப்ளாஷ் நியுஸ் ஓடிக் கொண்டுயிருந்தது “இன்று முதுமலைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி குழு ஒன்று தீவிரவாதிகளாள் கடத்தப்பட்டது, இந்த...

நுட்பம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 8,505

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ என்ன…..மேஸ்திரி…..பையன் யாரு?….” “எம் பையன் தான் முதலாளி!….இப்பவே நம்ம தொழில் நுணுக்கங்களையெல்லாம் கூடவே வச்சு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கேன்!….”...

நான் தான் இவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 11,650

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வேகமாய் நடந்து கொண்டிருக்கிறேன். நேரமாகிக் கொண்டிருந்தது. கள்ளுண்ட போதை தலைக்கேறியதைப் போன்ற கிறக்கம். கண்களுக்கு முன்பு பூச்சி பறந்தது. காலை...

வஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 29,872

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அளவு எடுத்துச் செதுக்கப்பட்டுக் கருங்கற்களால் கட்டப்பட்ட இரு மாடிகளும் பர்மா தேக்கு மரப் படிகளால் இணைக்கப்பட்டு, மரச் சட்டங்களால் ஆன...

வேதாளம் சொன்ன தேர்தல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 24,831

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்...

திரை மறைவில் ஓர் ஒளி நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 15,136

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆன்மீகப் பார்வையென்ற பூரணமான இலக்கிய வேள்வியில் ஒளி சஞ்சாரமாக சக்தி பயணிக்கத் தொடங்கிய முதல் கால கட்டம். .அப்போது அவளுக்குக்...

அரசுப் பள்ளியில் ஒரு நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 24,325

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“ரொம்பக் கத்தாத..!” – ஷாலினி சொன்னதை, வள்ளி காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஷாலினி தயக்கத்துடன் வாசலிலேயே நின்றுவிட்டாள்....