கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

267 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பின்னணியும், மகிமையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 12,412
 

 நம் பாரத தேச இதிஹாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. அபாரமான வேத தர்மங்களையும், ரகசியங்களையும், கதைகளோடும்…

தெரிந்த கதையில் பொதிந்த ரகசியம் – பக்தியின் வடிவம் துருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 13,301
 

 கதை வடிவில் உபதேசிப்பது புராண சம்பிரதாயம். இந்த வழிமுறையில் ஞானம் சுவைபட அளிக்கப்படுகிறது. இதயத்தில் பதிந்து போகிறது. வாழ்க்கையைத் தன்மயமாக்குகிறது….

சீதையும் ஸ்ரீராமனும் செய்த சூரிய வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 15,816
 

 ராம – ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியின் முன்பாக ஒரு கபடமான யுக்தியைப் பிரயோகித்தான்….

மோகவாசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 11,564
 

 தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள். விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று. இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்….

அம்பாளின் அருமைப் புதல்வியே ஆனாலும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 10,717
 

 பெண்களை பலாத்காரப்படுத்தி காதலிக்கும்படி பலவந்தம் செய்யும் துர்குணம் இன்று நேற்றல்ல. புராண காலத்திலிருந்தே தொடரும் சாபக்கேடாக உள்ளது. சிவபெருமானின் புதல்விக்கே…

இறைவனின் சொரூபம் – சாந்தாகாரம் புஜக சயனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 13,107
 

 பிரபஞ்சத்திற்கு மூலமாகவும், சாட்சியாகவும், சக்தியாகவும் இருந்து நடத்துவிக்கும் இறைவனின் சைதன்யத்தை பல விதமாக தரிசித்து, கண்டடைந்த அற்புதங்களை தியான சுலோகங்களாகவும்…

அன்னபூர்ணே! சதா பூர்ணே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 8,542
 

 நித்திய​ பாராயண ஸ்லோகங்களுள் ஒன்றான அன்னபூரணி துதி மிகவும் பிரபலமான ஒன்று. அன்னபூர்ணே! சதா பூர்ணே! சங்கர பிராண வல்லபே!…

ராமர்தான் வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 7,699
 

 வால்மிகியின் மறு அவதாரமாக துளசிதாசர் கருதப்படுகிறார். பவிஷ்யோத்தர புராணத்தில் பரமசிவன், “வால்மீகி முனிவர் ஹனுமனிடம் வரம் பெற்று கலியுகத்தில் பிறந்து…

பரம்பரையின் மகத்துவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 7,661
 

  கலாசாரம், தர்மம், விஞ்ஞானம்…​ இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால்…

பாபம் போக்கும் கிருஷ்ணா புஷ்கரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 7,284
 

 வாழ்க்கையின்​ ஆதாரம் நீர். நீர் தோன்றிய பின் தான் உயிர்கள் தோன்றின. உயர்ந்த நாகரீகங்கள் எல்லாம் நதிக் கரைகளில்தான் தோன்றி…