கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

266 கதைகள் கிடைத்துள்ளன.

காயத்ரி மந்திர மஹிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 12,423
 

 (இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திரம்’ கதையைப் படித்துவிட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது) அந்தச் சாமியார் மேலும் தொடர்ந்தார்… “காயத்ரி…

பக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 19,576
 

  அது புராண காலம். உச்சி வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது. மரங்களில் இலைகள் அசையாதிருந்தன. அர்ஜுனன், பகவான் கிருஷ்ணரை…

மனசாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 20,398
 

 பத்து வருடங்களுக்கு முன்பு நிரஞ்சன் குமார் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம். காசு…

ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 16,914
 

 சுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன்…

புன் சிரிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 28,879
 

 (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும்…

குமரியின் மூக்குத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 33,691
 

 1 தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான்….

பிட்டுக்கு மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 35,733
 

 ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு நவராத்திரி வந்து விட்டதென்றால், கூத்தும் கொண்டாட்டமுமே! நவராத்திரியின் போது, அந்த ஒன்பது நாட்களிலும் நாளைக்கோர்…

மயில் வாஹணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 35,812
 

  வாழ்வில் மிகச் சிலருக்குத்தான் அவர்கள் விரும்பியபடி, விரும்பியவுடன் இறப்பு என்பது எதிர் பார்த்தபடி நல்லவிதமாக அமையும். எதிர்பார்த்தபடி அவ்விதம்…

பரமனை சோதித்த பார்வதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 48,198
 

 கைலாயத்தில் சந்தோஷமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள் பரமசிவமும் பார்வதியும் பரமசிவத்தின் வாயில் ஒரு புன்முறுவல் தெரிந்ததைப் பார்த்தாள் பார்வதி. ’என்னிடத்தில்…

பரசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 71,658
 

 ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய் இருந்தது….