கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 15, 2025

10 கதைகள் கிடைத்துள்ளன.

இரவினில் ஆட்டம்..! பகலினில் தூக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 7,286

 காளிதாஸ் ஈஸ்வரனை அழைத்தான்.’நாளைக்கு நம்ம பக்கிரிசாமித் தெருவுலதான் நாம கைவரிசையைக் காட்டப்போறோம்!’ ரெடியா இரு! நான் ஃபோன் பண்றேன்!; என்றான்....

ஒரு தலை காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 5,970

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 காலேஜில் ஃபேர் வெல்லை(fare well) நண்பர்களோடு கொண்டாடி விட்டு வீட்டுக்கு வருகிறான் ஹரி....

செய்தொழில் தெய்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 2,531

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப்...

அது ஒரு நிலாக்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 7,583

 (2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15...

வக்கிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 2,060

 “ஜெயிச்சுட்டானே…பாவி….! – தன்னை மறந்து, எல்லை மீறி இப்படிச் சொல்லிவிட்ட கல்யாணம் சட்டென்று திரும்பி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டார்....

ஆசையா.. கோபமா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 2,331

 (2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18...

பணம் பத்தும் செய்யும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 10,465

 சுந்தராபுரம், அண்ணன் தங்கை பாசத்திற்கு கதிரும், சுந்தரியும் இங்கு பேர் போனவர்கள். தாய் தந்தையை சிறு வயதில் இழந்துவிட்டு அண்ணன்...

எலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 951

 1 எலிகளும் நாங்களும் பல்லாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதாவது, தலைமுறைகளாகத் தொடரும் எலிகளின் சந்ததிகளும், இரண்டு தலைமுறையினரான நாங்களும்....

குசலகாரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 1,728

 ஊரில் நன்றாக வாழ்வோரின் குடும்பங்களைப்பிரித்து மகிழ்வதில் கில்லாடிப்பெண் தான் சங்காளி. ‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் விளங்காது’...

மருக்கொழுந்து மங்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 2,948

 (1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30...