கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2025

265 கதைகள் கிடைத்துள்ளன.

வாடகைவீடு…வரமா? சாபமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 6,749

வாடகை வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. வாடகை வீட்டில் குடியிருப்பதே ஒரு வரம்தான். வாடகை வீடு வரமா? சாபமா?...

அம்மாவின் அப்பா…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 8,886

அப்பா பஸ்ஸூக்கு ஓடுவதைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஓரமாய் ப்ளாட்பாரத்தில் சைக்கிளோடு நின்று கொண்டிருந்த இவன் அப்போதுதான் தன்னுடைய தவறை...

நேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 7,471

ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார். அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை. நிலபுலன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை...

மின்னல், மழை, மோகினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 47,277

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-29 | அத்தியாயம் 30-31...

கற்பூர தீபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 11,649

அந்த ரயில்வே கிராஸிங் சிக்கனலில் சிகப்பு விளக்கு எரிவதை பார்த்து நின்ற வாகனங்களுக்கு பின்னால்… ஆனந்தும் காரை நிறுத்தினான். அப்போது...

தோல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 17,560

நிகழ்ச்சி ஒரு மணிக்குத் தொடங்கிவிடும். ஏற்கெனவே உச்சிப்பொழுதாகி விட்டது. பிபின் இன்னும் வீட்டுக்குத் திரும்பியிருக்கவில்லை. காலையில் அவன் வேலைக்குக் கிளம்பும்போதே,...

மாப்பிள்ளை தேர்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 7,257

மாலதியை பெண் பார்த்து விட்டுச் சென்றனர்  பிள்ளை வீட்டார். மாப் பிள்ளையின் பெற்றோருக்கு மாலதியைப் பிடித்திருந்தது.  முக்கியமாக மாப்பிள்ளை  சுதர்சனத்...

சட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 7,396

அவன்தானா? சட்டெனத் தோற்றம் வர நாற்காலியிலிருந்து எழுகிறார் அப்பாதுரை. வெளியே போய் நிலைப்படியோரம் நின்று தெருவில் பார்வையோட்டுகிறார். காணவில்லை. குரல்...

ஒன்று பத்தானது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 3,481

“டேய் படவா ராசுக்கோலு நில்லுடா…” தந்தை ஓதியப்பன் சத்தமிட்டுக் கொண்டிருப்பதைக் காதில் வாங்காதவனாய் தாய் ஆதி கொடுத்த மோரை வாங்கி...

ஜீவஜோதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 17,053

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 தேவதேவி அக்கினிக்கு...