கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 26, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 1,633
 

 (கதை களம் 1990 களில்) நகரின் போக்குவரத்தால் சற்று, நெரிசல்மிகுந்த பிரதான பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்களுக்கிடேயே, தனியாருக்கு சொந்தமான…

இடப்பெயர்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 1,818
 

 பாட்டியின் ஓயாத அறிவுரைகளும் எனது சந்தேகங்களுக்குமாக பந்துபோல எழும்பி எழும்பி திரும்ப வருகிறது இருவரிடமும். ‘எச்சப்பண்ணாதேடீ! வாழபழத்த கடிச்சுத்தான் திங்கணுமா?…

பச்சைமட்டையர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 1,956
 

 பச்சைமட்டையர் விடுதலை இயக்கங்கள் வியாபிக்கு முன்பிருந்தே நீர்வேலிச்சந்தியில் ஒரு பிரபலமான மிதியுந்துவல்லுனர். அவர்தன் திருத்தகத்தில் 20 வரையிலான சிறந்த நிலமையிலுள்ள…

சும்மா இருப்பது சுலபமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 5,183
 

 ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது. அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு…

நாடும் நம் மக்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 2,307
 

 சற்றுக் கண் அயர்ந்திருக்க வேண்டும். அருகிலிருந்து எழுந்த, சீமெந்துச் சாந்தின் மணம் மூக்கில் அப்பி எழுப்பி விட்டது. விமலன் நேர்…

அடிமைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 1,446
 

 மழை நன்றாகவே பொழிகிறது. பூமி நன்றாகவே விளைகிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் வாடுகின்றனர். இந்த…

திருமணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 6,430
 

 எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள்….

கவலை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 4,143
 

 “ஏண்டீ வைஷ்ணவீ சோகமா இருக்கே…?” கேட்டாள் தோழி உரிமையுடன். வைஷ்ணவியின் கண்கள் கலங்கின. “சொல்லுடீ..! பிரச்சனையைச் சொன்னாத்தானே தீர்க்கலாம்..?”. “என்…

இலக்கணத்தில் வாழு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 8,406
 

 கோவிலைச் சுற்றி இரைந்து கிடந்த நந்தியாவட்டைப் பூக்களை கண்களிலேயே சேகரித்துக் கொண்டிருந்தாள் ராதா. வெண்மையும், காவியும் கலந்த கோவில் சுவர்கள்…

அது ஒரு காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 3,286
 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு நாள் சில குழந்தைகள் கணவாய்…