கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2020

78 கதைகள் கிடைத்துள்ளன.

நீயா !?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 17,256

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று அந்த புகழ் பெற்ற வில்லன் நடிகர் ஜெகன், சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் சத்தியமூர்த்தியின் எதிரே அமர்ந்து தன் மனக்குழப்பத்தைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்....

சமையல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 8,444

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அடுப்பில் குழம்பு கொதித்து கொண்டிருந்தது..ஓருபுறம் உலை வைத்தபடியே..வாழைக்காயை அரிந்து கொண்டிருந்தாள் சரஸ்வதி…இன்னும் வடைக்கு ஊற போட்டதை அரைக்க வேண்டும்.. சரஸூ...

சைக்கிள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 4,777

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு போகவர வழியில்லாமல். .மனைவியின் கத்தலால், பேப்பர்...

வெங்கி தாத்தாவும் வெற்றிலைப் பெட்டியும்!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 4,824

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘வெண்ணிலாவும் வானும்போலே வீரனும் கூர்வாளும்போலே’ என்று பாடிய பாரதிதாசன் வெங்கட்டைப் பார்த்திருந்தால், ‘வெங்கியும் வெற்றிலைப் பெட்டியும் போலே!’ என்று இன்னொரு...

நரபலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 6,313

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜோதிடர் சொன்னது அடிக்கடி ரகுபதி மனதில் நிழலாடிச் சென்றது. ”இன்னைக்கு நம்ம திட்டத்த எப்படியும் நிறை வேத்திடனும்” என்று மனதுக்குள்...

நேசம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 5,018

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரவு மணி 10.10. “என்னங்க..! நம்ப பொண்ணு இப்படி இருக்காளே….! அவளுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா…?”கேட்டு கட்டிலில் தன் அருகில்...

மீராகிருஷ்ணன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 17,133

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காதல் முதலும் முடிவாய் போகுமென்று அறியாமல் சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருந்தேன் அவள் கூறுவதை. ‘இங்க பாருங்க என்மேல உங்களுக்கு ஒரு அபிப்ராயம்...

கசக்கும் உண்மைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 5,935

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் பெயர் நிர்மலா. சுவையற்ற உணவும், பொருந்தாத ஆடையும் போலவே நானும் எதற்கும் பயன் படாமல் இருந்தேன். குழந்தையாக இருக்கும்போதே...