கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2020

78 கதைகள் கிடைத்துள்ளன.

அஞ்சலி அய் லவ் யூ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 27,905
 

 நான் ஏன் திருடக் கூடாது? வேறு வழி இல்லாமல் எனக்கு அந்த எண்ணம் தோணுச்சு. கேட்கறதுக்கு அதிர்ச்சியா இருக்கும். ஆனா…

கொலைதூரப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 17,218
 

 அந்த இரண்டு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக; ஒன்றை ஒன்று முந்திக்கொண்டும், பிந்திக்கொண்டும் நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டு போய்க்கொண்டிருந்தன. உல்லாசப்…

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 16,204
 

 “சார்.. ஒரே காத்தும் மழையுமா இருக்கு… சீக்கிரம் வீட்டுக்கு விடுங்க… பஸ் ஸ்டாண்டு போயி பஸ்ஸ புடிச்சா… ஒரு மணி…

ஓய்வு என்பது ஆரம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 5,254
 

 ராமபத்ரன் ஒரு கம்பெனியின் அதிகாரியாக இருந்தார். கம்பெனி கணக்கு விசயம் தன்கணக்கு விசயம், ஆகியவற்றிற்கு வங்கிக்கு செல்லும் போதெல்லாம் வாங்கசார்…

டும்…டும்…டும்..!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 4,470
 

 விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை……..!!!! நிகழும் சார்வரிஆண்டு ஐப்பசி மாதம்…….. என்று தொடங்கிய அந்த திருமண பத்திரிகை ஆர்த்திக்கும் கார்த்திக்குக்குமான திருமண…

ஓடும் முட்டை… துரத்தும் மயில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 20,133
 

 கடகடவென்று உருண்டு ஓடிக்கொண்டிருந்தது ஒரு முட்டை. “ஐயோ… என் முட்டை உருண்டு ஓடுதே… யாராவது பிடிங்களேன்” என்று கத்திக்கொண்டே முட்டையின்…

பொம்பளைங்க முன்னாடி ஏறுங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 4,159
 

 நாகப்பட்டினம் – திருச்சி பேருந்து. நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் உறுமிக்கொண்டே நின்று…. பயணிகளை ஏறிக்கொண்டிருந்தது. ஓட்டுநர் இளைஞன் , அழகன்….

வாழ்க்கை என்னும் என் ஊஞ்சல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 4,080
 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 என் அம்மா அப்பாவிடம் சொல்லி விட்டு சொன்னது போல் நான் சாரதாவை அழைத்துக் கொண்டு அவள்…

தத்து, ஆணா பெண்ணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 3,631
 

 அரவிந்தனுக்கு நாற்பது வயது; மனைவி வனிதாவுக்கு முப்பத்தைந்து. திருமணமாகி பதினைந்து வருடங்களாகக் குழந்தை கிடையாது. பணம், சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலும்…

இது தான் காதல் என்பதா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 41,694
 

  அன்று சோழர் தலைநகரமான புகார் விழாக்கோலம் பூண்டிருந்தது. கற்பக கோட்டத்தில் வெள்ளை யானை கொடி ஏற்றப்பட்டு, அமரர் கோன்…