கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 23, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

அர்த்தநாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 6,735
 

 சிங்கப்பூரிலிருந்து விடியற்காலை 6:30 மணியளவில் ஆண்ட்ரூ லைன் இந்தியாவில் சென்னை நகரில் இருக்கும் நளபாகம் சுவை உணவகம் உரிமையாளர் பார்த்திபனுடன்…

என் சுதந்திரம் உங்க கையில

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 4,656
 

 டில்லியின் அந்த பரபரப்பான சிக்னலில் வரிசையாகக் கார்கள் நின்றவுடன் வியாபாரம் களை கட்ட ஆரம்பித்தது. இன்னும் ஒரு சிக்னல் தான்….

அம்மா ஒரு கலைமகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 7,032
 

 பூஜை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.மக்கள் அங்குமிங்மாய் வரிசையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.ஒவ்வொரு முகத்திலும் தீராத ஒரு இறைத் தேடல் படர்ந்து இருந்தது….

முதியவரின் இறுதி நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 9,676
 

 வேகமாக நடந்து செல்லும் இந்த முதியவரின் வயது 80. இன்று இவர் வாழ்க்கையின் இறுதி நாள், அதற்கான மேலிட உத்தரவு…

சாமி குத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 6,578
 

 ‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில்…

வப்பு நாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 4,706
 

 நன்றியுள்ள, என்றும் நம்பிக்கையான நட்பிற்கு அடையாளம் நாய்? விசுவாசத்தின் மறுபெயராகப் பூலோகத்தில் அவதாரமாகிய வைரவரின் வாகனம். ஐந்தரை அறிவு படைத்தாலும்…

இவர்களின் அன்பு வேறு வகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 5,119
 

 கந்தசாமி தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே அவன் மனைவி இவனை அர்ச்சனை செய்து கொண்டே வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாள்….

அவன்-இவள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 5,094
 

 அறையைத் திறந்து கட்டிலைப் பார்த்ததும் நடேசுக்குச் சொர்க்கம் கிடைத்த மகிழ்ச்சி, மனசுக்குள் குதூகலம். அவ்வளவு பயணக்களைப்பு. காலையில் பேருந்து ஏறி…….

காணாமல்போன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 4,679
 

 மிக மிகச் சின்ன வயதிலேயே வீட்டிலிருந்து காணாமல் போகிற ஆர்வம் என்னுள் ஒரு யதார்த்தமான உந்துதலாகவே வளர்ந்து விட்டிருந்தது. என்னுடைய…