கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2018

87 கதைகள் கிடைத்துள்ளன.

காற்றிலே காவியமாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 4,410
 

 அந்த அரங்கத்தில் பள்ளி முதல்வரின் உரை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்ததால் ஆசிரியர்கள் கூடிப் பேச ஆரம்பித்தனர். காவ்யா…

நீதியின் நிழலில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 14,722
 

 “என்னப்பா…வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே…”பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து. இன்னும் சிலநாட்களில்…

உடன் பிறப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 3,963
 

 அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி…

அரசியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 3,762
 

 உள்ளூர் அரசியல் வாதியான குமாரலிங்கத்தின் வீட்டில் அன்று அவர் மனைவி மகள்கள், அவர்களின் குடும்பம், அனைவரும் ரிஷிகேசம் செல்வதற்காக கிளம்பி…

ஆம்பளை ஆம்பளைதான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 5,324
 

 இரவு மணி 11.00. ‘ஆம்பளை அஞ்சு மடங்கு வீராப்புன்னா பொம்பளை பத்து மடங்குங்குறதுதான் நடைமுறை வழக்கம், கேள்வி. இவர் மாறாய்…

மீறல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 5,390
 

 தி.நகர். சென்னை. தன் வீட்டில் அமர்ந்தபடி விசிறியால் முதுகைச் சொறிந்து கொண்டிருந்த நடராஜனுக்கு எழுபது வயது. ஒரு குடும்பத் தலைவனாக…

உதட்டோடு முத்தமிட்டவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 16,545
 

 யாரிடமாவது பேசி, மனசிலுள்ளதை பகிர்ந்து கொண்டால் தேவலையே என்று பரிதவித்தாள் ரேணுகா. ஒருத்தரும் கிடைக்கவில்லை. எல்லாரிடமும் ‘இதை’ப் பேசிவிட முடியாது….

சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 7,169
 

 லீலாவின் கணவன் திருந்தி விட்டான்.. மதிக்கு நிம்மதியாக இருந்தது.. திருந்தி விட்டேன், திருந்தி விட்டேன் என்று சாக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தவன்…

இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 13,689
 

 “மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்”, எழுப்பினான்…