கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2018

87 கதைகள் கிடைத்துள்ளன.

கார் வாங்கப் போறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 29,045
 

 “நான் எந்த கார் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” – வீட்டில் எல்லோரிடமும் அறிவித்தேன். “அப்பாடா. கடைசியா முடிவு பண்ணீங்களா? இனிமே…

அகநக நட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 8,593
 

 ‘நான் சென்னைக்கு வந்ததே என் சிநேகிதன் கரண் பரத்வாஜை பார்க்கத்தான், பாட்டி!’ பெங்களூரிலிருந்து வந்திருந்த என் பேரன் தேஜஸ் குரலில்…

கனவுப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 5,289
 

 மத்திய தில்லியிலுள்ள நிர்மால்யா சொசைட்டியின் பூங்காவில் பெண்களும் ஆண்களுமாக ஏகக் கூட்டம். அனைவரும் எதையோ எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள். அங்கு…

தீண்டும் இன்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 17,245
 

 முதலிரவு அறை. பால் சொம்பேந்திய திருவாரூர் தேரை தோழி பொக்லைன்கள் நெட்டி அறைக்குள் தள்ளி விட்டு கதவை வெளிப்பக்கம் சாத்துகின்றன….

ஜாயல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 7,205
 

 அவன் அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவன் கனவு தேசத்திற்குச் செல்வதற்கு விசா கிடைத்ததே அதற்குக் காரணம். போனமாதம் பணிக்கான…

சங்கீதாவின் கோள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 4,926
 

 கோள் விசும்பை நோக்கி வளரும் என்பது அவளுக்குத் தெரிந்து இருந்தும் அதற்கே என்று வாங்கிய பெரியதொரு பூச்சாடியில் அதை வீட்டிற்குள்…

திருட்டுப்பட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 7,655
 

 “மகாத்மா காந்தி நினைவு” பள்ளியில் அடுத்த வாரம் பள்ளிஆண்டு விழா வருகிறது. அந்த விழாவிற்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரி…

டாக்டர் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 5,265
 

 நான் கடந்த முப்பது வருடங்களாக பெங்களூரில் ஒரு மல்டி நேஷனல் ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் சந்தோஷமாக வேலை…

முன்னையிட்ட தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 7,480
 

 அடர்ந்த வனத்தின் ஊடாய் படர்ந்து பரவிச் செல்லும் அந்த ஆற்றின் கரையில் அவன் அமர்ந்திருந்தான். ஆர்ப்பாட்டமாய் பொங்கி ப்ராவாகிக்காமல் அமைதியாய்…

அம்மா என்றால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 6,047
 

 எல்லோருடைய கண்களும் குழைவாக வடிக்கப்பட்ட சாதம்,காய்கறிகள்,அப்பளம்,இனிப்புகள் இவற்றோடு பாலாடை மிதக்கும் காபி எல்லாம் சேர்த்து கலவையாக படைக்கப்பட்டிருந்த இலையிலும் எதிரே…