கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2018

87 கதைகள் கிடைத்துள்ளன.

உறவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 15,792

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஊருக்கொரு பஸ் நிலையம் இருப்பது வாஸ்தவம்தான். அப்புவின் ஊரில் இருக்கும் பஸ் நிலையத்தைப் பற்றிச் சொல்வதென்றால், அதைக் கேட்பதற்கும் திடமான,...

சாரல் பூத்த மனது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 9,102

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மூன்று திசைகளிலுமாய் முகம் காட்டி அமர்ந்திருந்த நெல்லிக்காய்கள் கொஞ்சம் முகம் வாடியும் பழுப்பு வர்ணம் கலந்தும்/ ”எதுக்கு இப்ப இத்தனை...

தந்தையின் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 7,392

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இன்று மேகலாவின் பள்ளியில் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிரும் நாள். பத்தாண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியிலிருந்து பன்னிரண்டாம்...

அறுவடை நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 25,702

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அங்கேயே..நில்லுங்க…வீட்டுக்குள்ள நுழையாதீங்க..எத்தனை தடவை சொன்னாலும் காதுலயே போட்டுக்க மாட்டேங்கறீங்களே ஏன்?..போங்க ….போய் குளிச்சிட்டு நிலைப்படியை தாண்டி உள்ளே காலெடுத்து வைங்க…”என்று...

ஸ்பூன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 10,026

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சென்னையில், வயதான அப்பாவும், பேச்சிலர் தம்பியும் கஷ்டப்படுகிறார்களென்று எனக்கும் அப்பாவுக்கும் சுவையாக சமைத்துப் போட ஒவ்வொரு முறையும் அக்கா உமா...

புத்தரின் கடைசிக் கண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 5,838

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்புத்தருக்கு அந்த ஏழை கொடுத்த விருந்தில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரிந்தாலும் அவன் அன்பை எண்ணி, அவனின் பரிசுத்தமான மனதை...

புத்தி சாதுர்யத்தால் சண்டையை சமாதானமாக்கியவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 10,773

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் கந்தன் என்னும் ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் சிறிதளவே நிலம் இருந்தது, அதனையே உழுது பயிர்...

பாடம் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 6,533

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எதிர் வீட்டிற்கு வேலையாய்ச் சென்ற மனைவி திரும்பி வரும்போது சுருசுருவென்று வந்தாள். ”உங்களுக்கு நல்ல இடம் பெரிய இடம் பார்த்துப்...

ஐயர் தாதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 14,156

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தி.நகர். சென்னை. சதாசிவ ஐயர் காலையிலேயே குளித்து பூஜை செய்துவிட்டு அன்றைய செய்தித் தாளில் மூழ்கியிருந்தார். எட்டு மணி இருக்கும்....

வெகுண்ட உள்ளங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 10,531

வாசிப்பு நேரம்: 38 நிமிடங்கள்ஆசிரியர் குறிப்பு: இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளியானது. 98இல் அண்ணரின் முயற்சியில்...