அவர்கள் இல்லாத தேசம்..!
கதையாசிரியர்: சந்திரா இரவீந்திரன்கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 8,720
அவர்கள் வாழ்ந்த நிலத்தின் பெரும்பகுதியைக் கடல் அணைத்திருந்தது! இந்து சமுத்திரத்திலிருந்து நிலத்தை நோக்கி நகரும் ஒடுங்கிய நீர்ப்பரப்பான பாக்கு நீரிணை…