கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

128 கதைகள் கிடைத்துள்ளன.

கேமராமேன் கௌதம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 9,768

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“கௌதம்,,,,,!! சீக்கிரம் கிளம்பு…. டைம் ஆறது… அவ்வளவு தூரம் போகவேண்டாமா? ” அம்மா பரபரத்தாள்…. ” எதுக்குமா இவ்வளவு அவசரப்படுத்தரே?...

கீரிப்பட்டி வேலம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 17,477

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பொழுது விடிந்ததும் வேலம்மாள் எழுந்து வீட்டுக்கு முன்னால் இருந்த கிணற்றினுள் எட்டிப் பார்த்தாள்; பாறைதான் தெரிந்தது. கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து...

ரயில் பயணங்களில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 8,885

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மதுரை சந்திப்பிலிருந்து அந்த பகல் பொழுது பாசஞ்சர் வண்டி மதியம் இரண்டு மணிக்குப் புறப்படும். இப்போது மணி 12.50 தான்....

பிரிவென்பது முடிவல்ல!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 9,291

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அருணின் பைக் அந்த கட்டிடத்தின் வாயிலை தாண்டி உள்ளே வரும் பொழுதே அனுவின் விழிகள் அவனைக் கண்டுவிட்டன. பின்னே, அவன்...

தங்கமாமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 7,397

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவர் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. தங்கமாமா என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். எனக்கும் அப்படித்தான் தெரியும். வயசு சுமார் 65...

‘போனாலு’ பண்டிகை கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 9,471

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அண்டை மாநில​ம்​ தெலங்கானாவின் மிகப் பெரிய உற்சவம் ​’​போனாலு’ பண்டிகை​. ​ ஆஷாட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில் ​தக்ஷிணாயன...

த லாஸ்ட் ட்ரெயின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 52,749

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்2016 வடக்கு லண்டன். ‘ இப்படிக் கண்மண் தெரியாமல் குடித்திருக்கக்கூடாது’ அவன் தனக்குள் சொல்லிக்கொள்ளும்போதே வரதனின் வார்த்தைகள்; அவனுக்குள் தடுமாறின....

வைகுண்ட ஏகாதசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 8,348

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஸ்ரீரங்கம். வரதராஜ மாமாவும், வேதவல்லி மாமியும் தனியாக மேல உத்தரவீதியில் ஒரு பழைய வீட்டில் குடியிருந்தார்கள். அந்தக் காலத்து சொந்தவீடு....

மீளும் மனிதம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 9,881

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தாரணியின் வீடு இன்று களைகட்டியிருந்தது. வீடு முழுவதும் உறவினர்கள் நிரம்பியிருந்தனர். வாழ்க்கையின் அசுரவேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் உறவினர்களை, சகோதரர்களை மறந்து அவர்களின்...

மருத்துவர் எங்கே..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 7,401

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எப்பொழுதாவது ராஜியைப் பற்றி பேச்சு வந்தால் உடனே சித்தி என்னைக் காண்பித்து இவன்தான் சரியான நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்து...