கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 10, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

சேர்ஜிக்கள் ஸ்ரைக்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 7,160
 

 10 ஐப்பசிமாதம் 2017. “சரியாக இரவு ஒன்பது மணிக்கு இந்திய இராணுவத்தின் ஐந்து ஹெலிஹொப்டர்களில் இருந்து எழுபத்தியைந்து விஷேட கொமான்டோக்கள்…

அதிகாலை அழகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 8,175
 

 மலர்விழியின் உடல் அந்த அதிகாலையின் குளிர்ந்த காற்றில் லேசாக நடுங்க அதுவும் இன்பமாகவே இருந்தது. பால்கனியின் விளிம்பிற்கு சென்று பார்வையைக்…

பிரசவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 7,791
 

 “குமார் சாப், ஆப் கீ பீவி..” காக்கி உடை அணிந்த சிப்பந்தி கையில் தொலைபேசியை வைத்து கொண்டு உச்ச பச்ச…

உன் சமையலறையில் …!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 7,856
 

 “சமையல் இன்று என்ன செய்வது ?? …அனிதா மண்டையைப் போட்டு கசக்கிக்கொண்டாள்.. ஆஹ் !! காபி .. அனிதாவும் அவள்…

அன்னக்கிளி ஏன் எஸ்தர் ஆனாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 5,400
 

 ஒரு வாரம் கழித்து ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் கவனத்தைக் கவர்ந்தது அங்கும் இங்குமாக இரைந்து கிடந்த காகிதக் குப்பைகளும் நிரம்பி…

எல்லாம் மாயை தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 6,477
 

 அந்த வங்கி மேலாளர் வீட்டு முன்புற ஹாலில் ‘மெத்…மெத.;.’தென்ற சோபாவில் அமர்ந்திருந்த சிவாவுக்கு எரிச்சலாயிருந்தது. ‘ச்சை…இன்னொருத்தர் வீட்டில் வந்து…இப்படிக் காத்துக்…

குரங்குகளுடன் ஒரு மதியம்

கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 6,772
 

 எளியவனாய்த் தீர்மானிக்கப்பட்டவன் வலியவனாய் வீரம் வெளிப்படுத்துகிறான். அந்த பராக்கிரமத்தை மேலும் மேலும் தொடர்ந்து நிரூபித்து… இதோ இன்னும் அதே விதமாய்…!…

கணவனைத் தேடிய கல்யாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 33,870
 

 “இந்த கீதம் புகழ் பெறப் போவதைக் காண நான் இல்லாமல் போகலாம். ஆனால் இதனை ஒவ்வொரு இந்தியனும் தேச பக்தி…

இரு கடிதங்கள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 5,907
 

 பிள்ளையார் படத்தினருகில் இருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியைக் காட்டியது அலுவலகத்திலிருந்து விவேக் வீட்டிற்கு வருவதற்கு இன்னும் மூன்று…

பரத்தை உபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 6,163
 

 செந்தில்குமாருக்கு வயது ஐம்பத்தி ஒன்பது. கடந்த மார்ச் மாதம்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரில் வசிக்கிறார். மிகவும் வசதியானவர். இந்த…