கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2014

104 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவுக்குப் பிடிக்காத மாடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 10,799

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கிழக்கே இரயில் வரும் ஓசை கேட்டது. சாலையை மறித்துக் கொண்டு இரயில்வே கேட்டைக் கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் வரிசைக்...

பொய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 9,419

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“கன்னத்திலே என்னம்மா காயம்? `தொப்பு’ விழுந்துட்டீங்களா?” (ஒரு தலைமுறைக்கு அப்பாலிருந்து அவளுடைய குரலே கேட்டது போலிருந்தது. `அப்பா ஏம்மா தினமும்...

குட்டியாப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 18,141

வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்1 பின் சீட்டின் இடது ஓரமாக நான். வலது பக்க ஓரமாக நஜீ. முன் சீட்டில் தம்பி தீனும் நண்பர்...

ஒரு பயணப்பொழுது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 13,549

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பனைவெளியூடாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். மணற்தரையில் வாகனச் சில்லுகள் நகர்வதற்கு அடம்பிடித்தன. ‘யோகன் ரைக்கரர் பாதையைவிட்டு விலகாம ஓடு…” ஓட்டுநருக்கு எங்களோடு...

அடிபம்பும், கார்சியா மார்க்வெஸ்ஸும், புல்புல்தாராவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 19,894

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒரு மணிக்கு அலாரம் அடித்தபோது சமையலறையில் கரகரவென்று ஸ்டவ் நகர்கிற சத்தம். சபேசன் எழுந்து விளக்குப் போடாமல் அங்கே போனான்....

திருஷ்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 22,890

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு?” அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள். “வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு”...

உழவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 9,749

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக்...

இரவல் தீர்வுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 11,011

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வழக்கமாக வரும் காய்கறி வண்டியை எதிர்பார்த்து வாசலில் நின்ற ஜானகிக்கு எதிர் வீட்டு வாசல் பார்வையில் பட்டது. ‘மீனாட்சி இன்றைக்கு...

கருணையினால் அல்ல!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 8,671

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்உச்சி வெய்யில். ஒரே சனம். கோவில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. கடைசிநாள் பூசை. ஒலிபெருக்கியில் இடைவிடாது மந்திரங்கள்...

வேப்பம்பூப் பச்சடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 12,022

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘திருவாக்கும் செய்கருமம் கைகூடும் – செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலாற் கூப்புவர்...