கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2014

102 கதைகள் கிடைத்துள்ளன.

கணிதப்புலியும் கடைசி வகுப்பும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 6,883
 

 ‘ஜரீத் மாஸ்டர்’ என்ற பெயரைக் கேட்டால் எப்படியான ஒருவர் உங்கள் மனக்கண்ணில் தோன்றுவார்? சர்க்கஸ் கொட்டகைகளிலே கட்டுமஸ்தான உடலுடன் கையில்…

ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 10,565
 

 அந்த அறைக்குள் சிண்டரெல்லாவையும்,ஹிட்லர் பாட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அரிவை சிண்டரெல்லாவின் பார்வை பழமை மாறாத ஹிட்லர் பாட்டியின் மேல்…

பிதா மகன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 8,682
 

 அகிலா அப்பாவை நினைத்துக் கொண்டாள். அப்பாவின் அன்பு நினைத்துப் பார்க்கவும் இயலாதது. அவர் ஒருநாளும் தன் மனம் கோனவிட்டதில்லை. அது…

குழல் விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 7,786
 

 சாவி வாங்க வேண்டி வந்ததினால் அங்கு வந்தேன்.இல்லையெனில் வந்திருக்க மாட்டேன். ஒரு டீ நாவின் சுவையறும்புகள் மீது படர்ந்து தொண்டைக்…

அடக் கடவுளே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 16,851
 

 எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். நாக்குல சனிம்பாங்களே, அது நமக்கு இருக்கு போல. எம் மச்சான் தண்டபாணியாலத் தான்…

புழுவல்ல பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 8,740
 

 “வேலையிலிருந்து வீடு திரும்ப இவ்வளவு நேரமா? ஆறரை மணிக்குப் பள்ளிக்கூடம் விடுது. இப்போ என்ன மணி, பாத்தியா?” இரண்டு பஸ்…

பண்பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 10,620
 

 “சுஜி.. ஏ சுஜி..நான் சொல்றத கேளும்மா..வீணா அடம்பிடிக்காத.. நீ இப்படி பண்ணினா ,எல்லாரும் என்னதான் சொல்லுவாங்க..பொண்ண வளர்த்துருக்க இலட்சணத்த பாருன்னு..ப்ளீஸ்…

மங்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 6,902
 

 சுவாமிநாதன் வீட்டின் முன்னால் சாவு மேளம் பொரிந்துக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வைக்கோல் போட்டு கொளுத்தி காய்ச்சியதில் நமர்த்துப்…

உறவு சொல்ல வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 8,897
 

 வாசல் வரை வந்து வழியனுப்பினாள். “பார்த்து நடந்துக்குங்க! கோபப்பட்டுராதீங்க!” எனக்குள் சுள்ளென்றது. “எனக்குத் தெரியாதா?” என்றேன் எரிச்சலுடன். கையில் கனத்துக்…