கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

168 கதைகள் கிடைத்துள்ளன.

அங்கம்மாவும், மங்கம்மாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 22,461
 

 முன்னொரு காலத்தில் “சந்திரபுரி’ என்று ஓர் அழகிய கிராமம் இருந்தது. அங்கு செல்வந்தர் ஒருவர் மிகப்பெரிய பண்ணை வீடு அமைத்து…

வெற்றி ரகசியம்

கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,683
 

 தயங்கித் தயங்கித் தனது பிராக்ரஸ் ரிப்போர்ட்டை அப்பாவிடம் காட்டினான் எட்டாவது படிக்கும் குமார். இதுவரை வகுப்பில் முதல் ராங்க் பெற்று…

கவரிமான்!

கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 9,873
 

 “”சரளா… சரளா…” “”என்னங்கப்பா?” “”கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் எல்லாம் பார்க்க அழகா இருக்கும். வாம்மா, போய் பார்க்கலாம்.” “”எனக்கு நிறைய…

ஹீரோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 7,442
 

 வெற்றி நாயகன் தேவா என்றால் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு…

அவர்களும் குழந்தைகளே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 7,554
 

 வேலூர் காந்தி நகரில் இருக்கும் தன் வீட்டு வாசலில், தன் ஒன்றரை வயது மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில்….

காதல் – 21ம் நூற்றாண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 11,728
 

 பெங்களூர் விமான நிலையம். சென்னை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏதோ சின்ன கோளாறு இருப்பதால், அதை சரி செய்து…

ரங்கா சேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 14,346
 

 ‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’ பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார். மகா தப்பு. அவர் சேட் இல்லை….

ஹோமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 7,338
 

 22 ஜன்னல்களும் 15 மர அலமாரிகளும் கொண்ட வீடாய்அது.4பெரிய அறைகளையும்,இரண்டு சிறிய அறைகளையும் கொண்டு நின்ற வீட்டின் அறைகள் ஒவ்வொன்றும்…

நல்ல குணம்

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 18,078
 

 கணேஷ் என்றாலே கலகலப்பு என்று கூறுவார்கள் கல்லூரி மாணவர்கள். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, ஜாலியாகப் பொழுது போக்குவது,…

உயிர்கள் பொது…

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 13,676
 

 அந்த ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் வடக்குப் பக்கம் வேலியில்லாமல் இருந்தது. எப்போதோ போட்ட வேலி சிதைந்திருக்க வேண்டும். அதனால் ஆடுமாடுகள்…