கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 7, 2013
தோற்றப் பிழை
கதைப்பதிவு: October 7, 2013பார்வையிட்டோர்: 8,069
ரெட் சிக்னல் விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்துவிடவேண்டுமென்று தான் சற்று கூடுதலான வேகத்தோடு வந்தான் ரவி. ஆனாலும் முடியவில்லை….
எதிர்வினை
கதைப்பதிவு: October 7, 2013பார்வையிட்டோர்: 10,896
காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல். “”சுப்ரமணி…சுப்ரமணி” என்று கூப்பிட்டுக் கொஞ்சியது. நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் ,…
ஒன்பது, எட்டு, எட்டு…
கதைப்பதிவு: October 7, 2013பார்வையிட்டோர்: 16,199
சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப்…
ஏன் கலவரம்?
கதைப்பதிவு: October 7, 2013பார்வையிட்டோர்: 8,670
“வீ’ என்று பால் குக்கரின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் டாக்டர் ராஜீவ். மணி காலை 6.40. “ஐயையோ தூங்கி…
திசை அறிந்த கல்
கதையாசிரியர்: அபிமானிகதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 13,553
இப்போது இரண்டு நாட்களாகத்தான் அந்தப் பூனையைக் காணவில்லை. அது இல்லாதிருந்த இரவு வெறுமையாய்த் தெரிந்தது. மின்சாரம் தடைப்படுகிற குத்திருட்டில் கூட…
முன்னினிது
கதைப்பதிவு: October 7, 2013பார்வையிட்டோர்: 10,381
“”ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணுங்க. வெளில தலகாட்ட முடியல. மானம் போகுது. அந்தக் கெழவன வந்ததும்…
தொலைதூரத்து வெளிச்சம்
கதைப்பதிவு: October 7, 2013பார்வையிட்டோர்: 10,252
“”பாத மலை தெரியுது சிவா….எழுந்திரு” – மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப்…
நந்தகுமாரின் வீட்டுக்காரர்
கதைப்பதிவு: October 7, 2013பார்வையிட்டோர்: 8,233
நந்தகுமாரின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் கிளம்புவதற்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அவர் மிக கோபமாக இருந்தார். இரண்டு நாளாய் அடக்கி வைத்திருந்த…
தன்மானம்
கதைப்பதிவு: October 7, 2013பார்வையிட்டோர்: 11,158
கடைவீதி பரபரப்பாக இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறிப் போய் நின்றிருந்தார் பெருமாள்சாமி. முகூர்த்தநாள் வேறு….