கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 23, 2013

8 கதைகள் கிடைத்துள்ளன.

மாஷ்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 30,072
 

 ஒரு கோடைகாலத்தின் இரவு நேரத்தில், நகரத்தின் எல்லையில் தனியாக இருந்த ஒரு தெருவில் நான் ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டேன்….

மடி நனைந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 8,451
 

 ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்ஜார்ஜாகி, ஓரடி எடுத்து வைப்பதற்குள் நெஞ்சுக்குள் பொங்கிய குமுறலை ஆபிதாவால் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. அன்வரின் மார்பில் முகம்…

பாம்புக்கு வார்த்த பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 8,311
 

 இருளின் திரை இன்னும் பிரிந்து விழவில்லை. ஒளி மங்கி வந்த போதிலும் பார்வை குன்றவில்லை. என்றாலும் தெருவிளக்குகள் பளிச்சிடத் தொடங்கிவிட்டன….

பூமி விளக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 17,869
 

 குவளை மலர் போன்ற அவளது நயனங்கள் இன்னும் பூக்கவில்லை. சன்னலுக்கு வெளியே ஒளிவிலக்கம் கண்டதும் எழுந்து கொண்டேன். எங்கோ ஐந்து…

தேவதையும் பூனைக்குட்டியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 19,666
 

 “வாப்பா, ஜின்னுண்டா என்னா வாப்பா? “ தனது காலுறையைக் கழற்றி அந்தப் பெண் வாளியினுள் போட்டாள். வாளியை கிணற்றினுள் இறக்கினாள்….

மெளன கோபுரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 9,348
 

 Tower of Silence: பார்ஸி இனத்தவர்கள் இறந்தவர்களைப் பிரியும் இடம். வெள்ளை சிறகுகளை சுருட்டி மடித்துக்கொண்டு லாவகமாக மொட்டை சுவற்றில்…

நண்பனின் திருமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 9,095
 

 கார் வந்துவிட்டது. ஐந்து மணி நேரத்திற்கு வாடகை பேசப்பட்டிருக்கிறது. முன் ஸீட்டில் நான் அமர்ந்துகொண்டு ஜானுவை வாங்கி மடியில் வைத்துக்கொண்டேன்….

தவம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 22,518
 

 வசந்த் ஃபேக்டரிக்கு புறப்படும் நேரம் தடாலென ஒரு சத்தம் கேட்டது. வசந்த் உள்ளே ஓடினான்! பெட்ரூமில் தாரிணி உறங்கிக் கொண்டிருந்தாள்!…