கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

313 கதைகள் கிடைத்துள்ளன.

வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,117

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வயிராத்தா வந்து விட்டாள் என்பதை சமையலறையிலிருந்து கசிந்த மீன் குழம்பின் வாசனையே உணர்த்தி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை சமையல்காரர்களையும்...

கல்யாணீ…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 8,851

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பெரிய ஃபிளாஸ்க்குடனும் நான்கு டம்ளர்களுடனும் அறைக்குள் நுழையப் போன மங்களாம்பாள், ‘சட்’டென நின்று விட்டாள். உள்ளேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள்...

ஈகோ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 22,725

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மைதிலி ஸ்கூட்டியை மர நிழலில் நிறுத்தினாள். கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். நேரமிருக்கிறது! அமைதியாக நின்றாள். அவளைச் சுற்றிலும் எல்லா திசைகளிலும்...

தொட்டி மீன்
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 15,975

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பத்மினி, ஹாலில் உட்கார்ந்திருந்தாள். கூடவே மணிகண்டன் கொடுக்கு மாதிரி ஒட்டிக்கொண்டு திமிறிக்கொண்டிருந்தான். பச்சை டவுசரும் சட்டையும் மாட்டி சபரிமலைக்கு மாலை...

கணவனின் குழந்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 9,170

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”கலா டீச்சர்! உங்களுக்கு போன் வந்திருக்கு..!” என்று ஆயாம்மா வந்து சொன்னதும் திருத்திக் கொண்டிருந்த நோட்டுகளை மூடி வைத்துவிட்டு அலுவலக...

தாம்பூலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 15,536

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”மம்மி… சீக்கிரம் வாயேன்… டி.வி-யில டாடியக் காட்டறாங்க!” வெள்ளையில் நீலப்பூக்கள் சிதறிய மார்பிள் ஷிபான் சேலையைக் கட்டி ‘பின்’ பண்ணிக்...

அவன்.. அவள்.. காதல்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 16,453

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்னும் எத்தனை யுகங்களானாலும் காத்திருப்பேன் – கனத்த மௌனத்தைச் சுமந்தபடி… அதுவொன்றும் வலி தராது… மௌனத்துக்கு முந்தைய உன் வார்த்தைகளை...

பாலை மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 25,663

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. மூன்று நாட்களாக அம்மா ஐ.சி.யு. வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இயற்கை உபாதைகள்...

பெரியநாயகி எம்.பி.பி.எஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,076

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பெரியநாயகி பெரியம்மா பெரிய ஸ்பெஷலிஸ்ட். ஒரு வாக்கியத்தி-லேயே இத்தனை ‘பெரிய’ இருப்பதைப் பார்த்து விட்டு அவர் எதில் ஸ்பெஷலிஸ்ட் என்று...

சொல்லாமலே..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 16,769

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மா பரிமாறிய இட்லி குட்டி நிலவுகளைப் போன்றிருக்க, ரசனையுடன் ருசித்துச் சாப்பிட்டான் ராகேஷ். மங்களம் எதை சமைத்தாலும் அதில் அபரிமிதமான...