கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 24, 2012

21 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் அப்படிப்பட்டவளா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 7,791
 

 ”மங்கை இப்போ ஆறு மாசமாமே… தெரியுமா?” ”கேள்விப்பட்டேன். என்ன கருமமோ, புருஷன் செத்து ஒரு வருஷம்கூட ஆகலை… அதுக்குள்ளே இப்படியரு…

கறை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,849
 

 சந்திரன் தன் மகன் பாபுவை அழைத்துக்கொண்டு, அந்த விளையாட்டு அரங்கத்துக்குச் சென்றான். நுழைவாயிலில் இருந்த டிக்கெட் கவுன்ட்டரின் முகப்பில், பெரியவர்களுக்குக்…

காற்றின் அலை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,817
 

 இடைவெளியற்று காற்று வீசினபடி இருந்தது. கங்கா கண்களை இறுக மூடிக்கொண்டாள். அமானுஷ்யம், நேரத்தைக் கடக்கும் கடிகார முள்ளாக அவளைக் கடந்துகொண்டுஇருந்தது….

உனக்கொரு கொள்கை, எனக்கொரு கொள்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,077
 

 சிக்னலில் நின்றது, சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து. ”ஐயா சாமி… தர்மம் பண்ணுங்கய்யா!” சில்லறைகள் சிதறிக்கிடந்த ஈயத்தட்டு, ஜன்னல் கம்பி…

அது வியாபாரமல்ல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 6,677
 

 ராதாகிருஷ்ணன், காந்தியை உற்றுப் பார்த்தார். அவன் கண்கள் கலங்கி இருந்தன. அப்பாவைப் பார்க்கச் சங்கடப்பட்டன. ப்ளஸ் டூவில் 95 சதவிகிதம்…

இச்சிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 12,326
 

 ஒன்பது வருஷமாயிற்று, இந்த ஊரைவிட்டுப் போய்! எட்டாப்பு முடித்தவுடன், சென்னைப் பக்கம் போனது. இலவச விடுதி வாசம். பொறியியல் படித்து,…

சந்யாஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 16,881
 

 அவர் ஒரு துறவியாக இருந்தார். இலக்கின்றித் திரிபவராக, அங்கிங்கெனாதபடி பரவிக்கிடக்கும் இறைமையை இரு கைகளாலும் அள்ளிப் பருகுபவராக. பெயரின்றி, இடமின்றி,…

சனிக்கிழமை சாயங்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 14,887
 

  நடப்பது எதுவும் உவப்பாகவே இல்லை. என்னைப் புரிந்துகொள்ளாமல் அவள் அந்த நிர்மலா என்னைப் புறக்கணிப்பதாகவே உணர்கிறேன். ‘நிர்மலா யார்?…

சௌந்தரவல்லியின் மீசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 15,726
 

  அவன் சொன்னதைக் கேட்டு, அவளை எழுந்து நிற்கச் சொன்னார். மாணவிகள் வாயை மூடிக்கொண்டு சிரித்தார்கள். சௌந்தரவல்லி தலையைக் கவிழ்ந்து…

குருதட்சணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 24,800
 

 அது பசுபதிக்குப் பிடித்தமான ‘பேன்ட்’. தமிழில் என்ன சொல்வார்கள் ‘பேன்ட்’டுக்கு? ‘இகந்த வட்டுடை’ என்று மணிமேகலையில் வருகிறது. ‘இகந்த’ என்றால்,…