கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

259 கதைகள் கிடைத்துள்ளன.

தீச்சுவை பலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,434

 “இருளா! இந்தாப் புடி உங் கூலி பத்து ரூபா ” என்று ஆண்டை நீட்டினார், கருத்த வட்ட முகத்தில் பளிச்சிட்ட...

மனைப் பாம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,082

 தூக்கம் அறுபட்டு முழிப்பு தட்டியது. அனிச்சையாகவே அரிசி கழுவின நீர், சோறு வடித்த கஞ்சி தண்ணீர், மீதியான சாதமென அனைத்தும்...

மனநல மருத்துவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 11,826

 கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு...

எக்‍ஸ் மேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 13,125

 ‘சென்போன் ரிங்’ (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது……) “ஹலோ” “வரதராஜன் சாரா” “ஆமா, நீங்க யாரு” “சார், நான்...

மண்-மோகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,474

 வாழ்வில் கடைபிடிக்‍க வேண்டிய பல்வேறு நல்ல குணங்களில் நிதானம் என்பது அரிதான ஒன்றாகவே இருக்‍கிறது. பலரிடம் இந்த குணம் இருப்பதற்கான...

பாட்டில்களுக்‍கு பின்னால் உள்ள கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 12,397

 1 தான் ஒரு 50 கிலோ தாஜ்மஹால் என்று ​சொல்லிக்‍ கொள்வதில் பெண்களுக்‍கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியும் பெருமை ஏற்படலாம். ஆனால்...

கொள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 11,170

 ஈஸ்வரி மட்டையைப் பிண்ணிக்கொண்டிருந்தாள். காலையிலிருந்து இரண்டு கீற்று கூட முடியவில்லை. குத்து வைத்து எத்தனை நேரம் வேலை பார்ப்பது? அடிவயிற்றில்...

பாலையில் பெய்யும் மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,929

 அவன் கதவைத் திறந்தது இவளுக்குத் தெரிந்தது. இவள் தூங்கவில்லை. இன்று மட்டுமல்ல… பல நாளாகத் தூங்கவில்லை. வாழ்க்கை இப்படி ஆனது...

சொல்ல முடியாத பிரச்சனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,125

 காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள்...

பிரம்ம சிருஷ்டியில் சுயசிம்மாசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,441

 காசு சம்பாதிப்பது கழுதைக் கொம்பாக இருக்கிறது என்று மணிமாறன் எல்லோரும் புலம்புவதைப் போல சத்தமில்லாமல் சுமாராகத்தான் புலம்பினான். அதற்கே வாசுதேவனுக்கு...