சிறப்புக் கதை

ஒரு பக்கக் கதை

சமூக நீதி

 

சமீபத்தில் சேர்க்கப்பட்ட கதைகள்

போத்தல்

 

திசைதெரியாத பயணம்

 

ஞானம் வந்த பின்பே…

 

சாயாவனம்

 

மாறாத காதல்

 

அணையாத தீபம்

 

கப்டன்

 

விடவே விடாது!

 

கடவுள் ஏன் கல்லானார்?

 

ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

 

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 2000-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 21,900-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

5000க்கும் மேற்பட்ட கதைகள் வெளிவந்த 15000க்கும் மேற்பட்ட புத்தகப்பக்கங்களை, pdf/image கோப்பிலிருந்து உரையாக மாற்றி சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இக்கதைகள் 1879 முதல் சமீப காலம் வரை எழுதப்பட்டவை.

கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.

புகைப்படத்தில் இருக்கும் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு India Book of Records விருது வென்றார்.

சிறுகதைகள்.காம் கதையாசிரியர்கள்

சிறுகதைகள் தளத்தில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்த கதையாசிரியர்களை பற்றி அறிந்து கொள்ள: 
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/

படத்தில் இருப்பவர்: வேலூர் டி.சீனிவாசன்

பள்ளி/கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் யாவரையும் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் வேலைக்கு ஈடு செய்யப்படுகிறார்கள்.

சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பக்கங்கள் (Recent 20)

கதையாசியர்கள் மற்றும் சிறுகதை பற்றி பகுதியில் சமீபத்தில் வெளியான 20 பக்கங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

சு.அப்துல் கரீம்

 

சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும்…

மேலும் படிக்க...

மீ.ப.சோமு

 

மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற…

மேலும் படிக்க...

வேலூர் டி.சீனிவாசன்

 

என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை  email ID : mvdsrinivasan@gmail.com

மேலும் படிக்க...

கே.ஆர்.டேவிட்

 

கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின்…

மேலும் படிக்க...

மரியாதைராமன்

 

பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் – பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)  மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக்…

மேலும் படிக்க...

பாத்தேறல் இளமாறன்

 

(தமிழ் தெரிந்த சமையற்காரர்)  தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச் சாலையில் 2-1-1945ல் பிறந்த பாத்தேறல் இளமாறனின் இயற்பெயர் மெ. ஆண்டியப்பன். 12’ம் வயதில் சிங்கப்பூருக்கு வந்த இவருக்குச் சமையல் கை வந்த கலை. ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள X ஆன்…

மேலும் படிக்க...

க.சட்டநாதன்

 

க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன்,…

மேலும் படிக்க...

கா.ஸ்ரீ.ஸ்ரீ.

 

கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 – ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு…

மேலும் படிக்க...

மாத்தளை பெ.வடிவேலன்

 

சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள்…

மேலும் படிக்க...

பாடுமீன் சு.ஸ்ரீகந்தராசா

 

செந்தமிழ்ச் செல்வர், வழக்கறிஞர், “பாடும்மீன்” சு.ஸ்ரீகந்தராசா வழக்கறிஞர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவர்கள், இளமையில் இருந்தே சிறந்த சமூகசேவையாளராகவும், எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், வில்லிசைக் கலைஞர் முதலிய பன்முகக் கலைஞராகவும் திகழுமொரு தமிழ் ஆர்வலராவார். சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குனர், சிறந்த…

மேலும் படிக்க...

நவஜோதி ஜோகரட்னம்

 

நவஜோதி, ஜோகரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அகஸ்தியர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், குட்டிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளதுடன் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியனின் கவிதை என்னும் நூலையும் எழுதியுள்ளார். இவரது…

மேலும் படிக்க...

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

 

புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ்…

மேலும் படிக்க...

சிவனு மனோஹரன்

 

சிவனு, மனோகரன் (1978.09.17 – ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி,…

மேலும் படிக்க...

கே.விஜயன்

 

கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட…

மேலும் படிக்க...

பிரமிளா பிரதீபன்

 

பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில்…

மேலும் படிக்க...

மெய்யன் நடராஜ்

 

என்னுரை – காதலியின் கல்யாணம், 2022. சற்றே இடைவெளி விட்டு எனது இரண்டாவது தொகுப்பு சிறுகதைத் தொகுதியாக வெளிவருவதில் மனக்கிளை மகிழ்ச்சிப் பறவையை உட்கார வைக்கிறது. பொதுவாக ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே சற்று இடைவெளி விடவேண்டும் என்பார்கள். இங்கே…

மேலும் படிக்க...

சந்திரா மனோகரன்

 

சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது – சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது…

மேலும் படிக்க...

சிறுகதை – புதுமைப்பித்தன்

 

(1988ல் வெளியான கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிறுகதை – 1  சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் ரசமான சம்பவம் ஒன்றைச் சொன்னார். அது நம்மவரிடைக் கதை யைப் பற்றி எவ்விதமான அபிப்பிராயம் இருக்கிறது என்…

மேலும் படிக்க...

கே.என்.சுவாமிநாதன்

 

பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு…

மேலும் படிக்க...

ரா.கி.ரங்கராஜன்

 

ரா.கி.ரங்கராஜன். 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார். தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி.கிருஷ்மாச்சாரியார் மிகப் பெரிய கமஸ்கிருத வித்வான். ரங்கராஜன் தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் ‘சக்தி’ மாத இதழிலும் ‘காலச் சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல்…

மேலும் படிக்க...


Quick Introduction to Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar.

​​​​​​​திருக்குறள் - திருவள்ளுவர் (thirukkural.com)  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.


மனமார்ந்த நன்றி

சிறுகதைகள் தளத்தை பற்றி பாராட்டிய தின/வார/இணைய இதழ்கள்:

சிறுகதைகள் தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகள்: