கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

யாரை எங்கே வைப்பது என்று..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 3,493

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘எல்லாருக்கும் வாழ்க்கை உண்டு., வரலாறு உண்டா என்று கேட்டுவிட்டு எவனொருவன் தான் வாழுகிற காலத்தில் வாழுகிற சமுதாயத்தை ஓரங்குலமாவது உயர்த்தப்பாடுபடுவானோ...

இதுவொரு பொன் மாலைப் பொழுது…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 6,407

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்போன் செய்து அவரிடம் பேசினான் நவீன்.’சார், நான் நவீன் பேசறேன்.  உங்களைப் பார்க்க வரணும்.,  எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு., வரலாமா?...

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 4,871

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சோமன் ரொம்பவே நல்லவன். வெள்ளந்தி என்பார்களே அப்படி! வேலைக்கு என்று வந்துவிட்டால் வாங்குகிற சம்பளத்திற்கு நாயாய் உழைப்பான்.  ஆனால் அப்படிப்பட்டவர்களைத்தான்...

மெளவுனமே பார்வையால ஒரு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 4,718

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காசிநாதன் தோட்டத்தில் பல மாடுகள் பாலுக்காகவும் உரத்துக்காகவும் உழவுக்காகவும் பராமரிக்கப்பட்டுவந்தன. சில சண்டி மாடுகள் சிலசமயங்களில் கசாப்புக்காகவும் அனுப்பப்படுவதுண்டு! சில...

ஏழு வயசுல எளநி வித்தவ..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 4,561

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கோடை வெயிலின் உக்கிரத்தில் உறவுக்கு வந்தவங்களுக்கு என்ன கொடுத்தால் மனசுக்கு இதமாய் இருக்கும் என்று யோசித்த இமயராஜ் இளநி வாங்கிக்...

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 5,720

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘என்ன மாப்பிள்ளை இப்படிப்பண்ணீட்டீங்க?’ என்று கேட்டார் மகளைக் காதல் திருமணம் செய்து கொண்டவனிடம் வேலப்பன். ‘என்ன பண்ணீட்டேன்னு நீங்க இப்படிப்...

ஆறிலும் வாழ்வு! நூறிலும் வாழ்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 5,001

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘பாத்திரம் தேய்க்கிற பத்மாவுக்கு இன்னைக்கு சம்பளம் தருணும்..!’ என்றாள் மனைவி.  ‘சரி அதுக்கென்ன?’ என்றேன்.  ‘என்ன அதுக்கென்னங்கறீங்க? மத்தவங்களுக்குன்னா ஜீபே...

கண்ணனை நினைக்காத நாளில்லையே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 4,616

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது அனந்த லட்சுமி வழக்கம். குளித்து முடித்து, பூஜைக்கு விளக்கு விளக்கி, புது திரி போட்டு...

எங்கிருந்த போதும் உனை மறக்க முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 5,811

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புகுந்தவீடு நுழைந்த புதுப் பெண்ணுக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!’ங்கறா மாதிரி எல்லாம் பயத்தையே உண்டு பண்ணின…!  கட்டிக்கொண்ட கைலாஷ்...

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 3,988

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மே மாத லீவு விட்டாச்சு.. இனி பிள்ளைகள் எல்லாம் ஒரே ஆட்டம்தான். எதுக்கு லீவு விடணும்?! மேலயும் ஸ்கூல் வச்சுத்...