கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடி ஓடி உழைக்கணும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 4,224

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த வாட்ச் ரிப்பேர்காரர் மணி ஏட்டனை ஒரு முப்பது வருஷமாத் தெரியும். ஒண்ணா சபரி மலைக்குப் போனபோதிலிருந்து பழக்கம். இன்றும்...

நான் என்ன சொல்லிவிட்டேன்…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 4,347

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முதல் மணி அடித்தபோதே பள்ளி முதல்வரைப் பார்க்க வந்திருந்தார் பார்த்த சாரதி. காலைக் கூட்டம் முடிந்து மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றிய...

நானும்கூட ராஜாதானே நாட்டுமக்களிலே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 5,653

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவரைப் போய் ஏண்டா பார்த்தோம்னு ஆயிடுச்சு?! தன்னைத் தானே நொந்து கொண்டான் தனகோடி. ‘பூர்வீக வீட்டை மாத்துங்கறார்… ‘அதே காம்பவுண்டுக்குள்...

மீனம்மா… மீனம்ம்மா… கண்கள் மீனம்மா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 6,730

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘பொழுது போக மாட்டேங்குது..! என்ன செய்யறதுன்னு தெரியலை!., மீன் தொட்டி, வாங்கி கலர்மீன்கள் வளர்க்கட்டுமாப்பா?!’ என்றாள் வசுமதி. ‘வேண்டாம்மா…. !’...

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 6,545

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘காலம் மாறீட்டது, கதை சொல்றாளாம் கதை!’ உங்க அம்மவுக்கு அறிவே இல்லை.. மாமியாரைக் கடிந்து கொண்டாள் மகேஸ்வரி. ‘என்னடி சொல்றே..?!...

அச்சர அப்பியாசமும், அணிலின் சகவாசமும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 6,755

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘சூ!’ ‘சூ!’ வென்று எதையோ வானம் பார்த்துத் துரத்திக்கொண்டிருந்தாள் வசந்தா. அவள் பேருதான் வசந்தா ஆனா, மே மாசம் வந்தா...

போங்கடா, நீங்களும் ஒங்க ஓடிபியும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 11,449

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘எதுக்கெல்லாம் ஓடிபி கேட்கறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு உலகத்துல!. இட்லிக்கு எதுக்கு ஓடிபி எருமை மாடே?! பிசாவுக்கு எதுக்கு...

உனக்கெதுக்கு மீசை..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 11,621

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘என்னய்யா… நீயெல்லாம் ஆம்பளையா?! காலுங்கையும் நடுங்கறப்போ உனக்கெதுக்கு மீசை?!’ அவனைக் கடிந்து கொண்டாள் அபர்ணா. அவளுக்கென்ன தெரியும்?! உலகத்துல எதிர்த்து...

காதல் வந்தால், சொல்லி அனுப்பு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 7,700

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவரும் பாவம் தெரிந்த எல்லா முகவரிக்கும் வேலைக்கு மனுப்போடறாப்ல தெரிந்த பிகருக்கெல்லாம் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்புன்னு’ கடிதம் அனுப்பினார்....

ஐந்து நிமிட ஆனந்தம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 6,521

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வந்தே பாரத் வாகாக கோவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே அந்த டி.டி.யாரை எதாவது சொல்லிக் கடிய வேண்டுமென்று கறுவிக்...