கதையாசிரியர்: வளர்கவி

289 கதைகள் கிடைத்துள்ளன.

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 6,330

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘காலம் மாறீட்டது, கதை சொல்றாளாம் கதை!’ உங்க அம்மவுக்கு அறிவே இல்லை.. மாமியாரைக் கடிந்து கொண்டாள் மகேஸ்வரி. ‘என்னடி சொல்றே..?!...

அச்சர அப்பியாசமும், அணிலின் சகவாசமும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 6,580

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘சூ!’ ‘சூ!’ வென்று எதையோ வானம் பார்த்துத் துரத்திக்கொண்டிருந்தாள் வசந்தா. அவள் பேருதான் வசந்தா ஆனா, மே மாசம் வந்தா...

போங்கடா, நீங்களும் ஒங்க ஓடிபியும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 11,317

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘எதுக்கெல்லாம் ஓடிபி கேட்கறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு உலகத்துல!. இட்லிக்கு எதுக்கு ஓடிபி எருமை மாடே?! பிசாவுக்கு எதுக்கு...

உனக்கெதுக்கு மீசை..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 11,464

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘என்னய்யா… நீயெல்லாம் ஆம்பளையா?! காலுங்கையும் நடுங்கறப்போ உனக்கெதுக்கு மீசை?!’ அவனைக் கடிந்து கொண்டாள் அபர்ணா. அவளுக்கென்ன தெரியும்?! உலகத்துல எதிர்த்து...

காதல் வந்தால், சொல்லி அனுப்பு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 7,559

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவரும் பாவம் தெரிந்த எல்லா முகவரிக்கும் வேலைக்கு மனுப்போடறாப்ல தெரிந்த பிகருக்கெல்லாம் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்புன்னு’ கடிதம் அனுப்பினார்....

ஐந்து நிமிட ஆனந்தம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 6,394

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வந்தே பாரத் வாகாக கோவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே அந்த டி.டி.யாரை எதாவது சொல்லிக் கடிய வேண்டுமென்று கறுவிக்...

மனிதர் உணர்ந்துகொள்ள அது மனித காதல் அல்ல..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 4,251

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சில கதைகளின் முடிவு கண்ணில் நீரை வர வழைத்துவிடும்., அதுபோலவே, விழும் சில கண்ணீர்த் துளிகளும் சில சமயம் மிகப்பெரிய...

வீதி நாயும் விலைபோகாத ஃபிரிட்ஜும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 8,285

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்தத் தெருவில் அந்த நாய்க்குக் கொஞ்சம் திமிர் அதிகம் என்றே நினைக்கிறேன். ஆயிரம் இடம் படுக்க இருந்தாலும் என் வீட்டில்...

தர்மம் தலை காக்கும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 5,897

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பவானிக்குப் ஃபோன் செய்தான் பரணிதரன். ‘ஹலோ, பவானி, சித்த முன்னாடி ஃபோன் பண்ணினயே என்ன விஷயம்? நான் வண்டி ஓட்டீட்டிருந்தேன்.,...

நலம்… நலமறிய ஆவல்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 9,021

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கொஞ்சம்கூட ஜோதி எதிர் பார்க்காத ஃபோன் அது. மறு முனையில் அந்தக் குரலைக் கேட்டதும், மெய் மறந்து போனாள் ஜோதி.’...