கதையாசிரியர்: வளர்கவி

56 கதைகள் கிடைத்துள்ளன.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 523
 

 ‘சிந்திக்கிறதா..? சிந்திக்கறதைவிட செத்துப் போயிடறதே மேல்!’னு யாரோ எப்பவோ சொன்னது இப்போது நியாபகம் வருகிறது. ஏன் தெரியுமா? ஐந்தாறுநாள் ஊரிலிருக்க…

என்ன தவறு செய்தேன்..!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 2,083
 

 சிமிண்ட் தரையைத் தெளித்துப் பெருக்கி கோலம் போட்டாள் தனலட்சுமி. பால்வாங்க வந்த பக்கத்துவீட்டு பாக்கியலட்சுமி, தனலட்சுமி அருகே போய் நின்று…

கண்ணிலே என்ன உண்டு..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 975
 

 கால மாற்றத்தால் காணாமல் போய்வரும் எத்தனையோ பெயர்களில் எங்கள் ஊர் ‘மூணு கம்பமும், அஞ்சுமுக்கும் புளியமர ஸ்டாப்பும்’ எனக்கு ஏனோ…

கல்லைக் கனியாக்கும் ஒருவாசகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 7,148
 

 விச்சுவும், கிட்டுவும் பால்ய வயதிலிருந்தே தோழர்கள். இப்ப, ‘வாக்கிங் போய் வயிறு குறைக்கும் வயசு!’ வாக்கிங் முடிந்து ஒரு மரத்தடி…

என்மேல் விழுந்த மழைத்துளியே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 2,359
 

 மறுபடியும் மணியடித்தது. ஆபீசில் கேஸ் கவுண்டரில் உட்கார்ந்திருந்த கேசவ மூர்த்தி வாடிக்கையாளர்கள் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு’ஹலோ…!’…

ஒரு கற்பக மூர்த்தியும், சில கண்ணீர்த்துளிகளும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 2,121
 

 கதை சொல்வதென்பது ஒரு கலை. அதை யாருக்குச் சொல்கிறோம் என்பதும், அதை எதற்குச் சொல்கிறோம் என்பதிலும் ஏராளமான விஷயங்கள் பொதிந்து…

சிரித்தாலும் கண்ணீர் வரும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 4,432
 

 ‘நான் ஸ்கூலுக்கு வரலை….!’ அடம்பிடித்தான் அழகர்சாமி. ‘ஏன்…???’ என்ற ஒற்றைவார்த்தைக்கு அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.  ‘சே! என்ன பெரிய கஷ்டமாப்போச்சு….

ஒருவர் மனது ஒன்பதடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 2,110
 

 ‘ஏன் இந்தக் குழந்தை வேலைக்காரியை இப்படி வெறுக்கிறது?!’ புரியாமல் குழம்பினாள் பூமா. வேலைக்காரிக்கு எப்போதும் பரிந்து கொண்டுதான் பேசுகிறார் மாமியார்…

பூமியிலிருப்பதும் வானத்தில் பறப்பதும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 3,084
 

 ‘ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? வியாழக்கிழமை ஊர்ல இல்லைங்கறதை ஊரு உலகத்துக்கெல்லாம் சொல்லணுமா? அதூம் டாக்டர் என்ன உறவா? நட்பா?…

பொறுமைக்கு எதற்கு எல்லை…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 9,185
 

 உலகத்துல பொதுவா எல்லாரும் சொல்றது.. ’என் பொறுமைக்கும் எல்லை உண்டு தெரிஞ்சுக்கோ!’ னு கோபம் வந்தா கொதிச்சுப் போய் கத்தறது…