கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

போர் நிறுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2023
பார்வையிட்டோர்: 9,396

அரண்மனையிலிருந்து வந்த போர் அறிவிப்பு ஓலையைப்படித்த வரகனின் புது மனைவி விரதைக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திருமணமாகி மூன்று...

நவியும் நானும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 9,528

வெகு நாட்களுக்கு பின் நவியை கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்திப்பேன் என நினைத்துப்பார்க்கவில்லை. பார்த்ததும் கனவா? நனவா? என...

நடிப்பின் மறுபக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 3,100

சினிமா நடிகர், நடிகையர் என்றாலே தவறானவர்கள் எனும் மாயை மக்கள் மத்தியில் ஆழமாகப்பதிந்து விட்டது. சினிமாவில் ஒரு கதாபாத்திரமாகவே மாற...

மணக்காத மனப்பூக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 4,593

பல வருடங்களுக்குப்பின் சுதனுடன் அலைபேசியில் பேசியதும் தனது ஆழ்மனம் விழித்துக்கொண்டதில், அதிலிருந்து வெளிப்பட்ட பழைய நினைவுகளின் பதிவுகள் இனம் புரியாத...

பசுந்தோல் புலிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 3,576

வளர்ப்பவரையே தன் பசிக்கு இரையாக்கி விடும் என்பதால் யாரும் புலியை வளர்ப்பதில்லை. பசி தீர்க்க நமக்கு பால் தரும் என்பதால் பசுவை...

படிக்காதவள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 4,629

‘தன் மனதை யாராவது திருட வர மாட்டார்களா? இந்த வீட்டிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்காதா? வரன் பார்த்து திருமணம் நடப்பது...

வக்கிரபுத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 4,406

வக்கிரம் என்பது எதிர்மறை சிந்தனையைக்குறிப்பது என பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது விளக்கிக்கூறக்கேட்டுள்ளேன். ‘அவன் கூடவே சேராதே. அவன்...

வீரப்பெண்மணி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 4,531

பேரரசான வளவ நாட்டின் அரசர் மார்த்தாண்டன் வரி கட்ட மறுக்கும் சிற்றரசான தமது மளவ நாட்டின் மீது போர் தொடுக்கப்போவதை...

திருப்பம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 4,788

சுஜாதா, ராஜாமணி இருவரும் ஒரு வார இதழை தொடர்ந்து படிப்பதோடு, வாசகர் கடிதங்கள் மற்றும் கேள்வி-பதில் பகுதிக்கு கடிதம் எழுதுபவர்கள்....

இயல்பு வாழ்க்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 3,357

பிரபஞ்சன் மிகவும் வித்தியாசமானவன். யாரிடமும் தானாகச்சென்று பேச கூச்சப்படுவான். சிறுவயதிருக்கும்போது வீட்டிற்கு வரும் உறவினர்கள் தனக்கு வருங்காலத்தில் நடக்கப்போகும் திருமணம்...