கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணீர் காலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 3,283

ஒரு வார்த்தை பேச முயல்வதற்குள் சரிகாவுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஐம்பது வயதைத்தொட்டிருந்தவள் சிறு குழந்தையைப்போல் தேம்பி, தேம்பி தன்னை...

காகதாகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 3,891

ஓர் ஊரின் ஆலமரத்தில் வசிக்கும் இரண்டு காகங்களும் தங்களின் அன்றாட செயல் பாடுகளைப்பற்றி பேசிக்கொண்டன. அதில் ஒரு காகம் சிறு...

மன விருப்பம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 3,482

“பத்துப்பொருத்தமும் நல்லா இருக்குன்னு நம்ம ஜோசியர் சொல்லிட்டாரு. மாப்பிள்ளைக்கு இப்ப வசதி பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லாட்டியும் வருங்காலத்துல ரொம்ப...

ஊரும் உறவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2023
பார்வையிட்டோர்: 2,850

“அன்புத்தம்பி அன்புத்தம்பி ஒரு சேதி ஒன்னு சொல்லுகிறேன் கேளடா. இது சாதி மறந்து நம் முன்னோர்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த ஊரு...

சனம்-தனம்-தர்மம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 2,825

நகரத்தில் வாழும் ஒவ்வொருவரும் காலையில் எழுவது முதல் இரவு உறங்கச்செல்வது வரை பணம், சொத்து, பதவி எனும் சிந்தனையிலேயே தங்களது...

மண்ணும் மழைத்துளியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 4,054

மண்ணில் இறங்கிய மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 3,963

பறக்கும் தட்டு பறந்து வந்து பாங்காட்டுக்குள் இறங்கியது. பாங்காடு என்று சொல்லக்கூடிய வனத்துக்குள் வாழும் மிருகங்கள் சிதறி ஓடின. அந்த...

தெய்வம் நின்னறுக்கும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 2,994

‘உபயோகமற்ற நபர்களாலும், உபயோகமற்ற விசயங்களாலும், தவறான புரிதல்களாலும் ‌இந்த பூமியில் ஒரு மனிதன் தனது நிம்மதியை இழக்கின்றான்!’ எனும் தத்துவ...

நாயும் பேயும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 2,571

காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பக்கத்து வீட்டு நாய் டாமி தன் கூடவே வாலாட்டியபடி வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டார் நளன். ஐந்து...

மண்ணில் விழுந்த மாங்கனி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 3,433

ஒர் இளைஞனைச்சந்தித்ததால் தனக்கு இவ்வளவு இடையூறுகளும், சிரமங்களும், குழப்பங்களும், மனப்போராட்டங்களும் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை கனிகா. கனிகா ஒரு...