கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

354 கதைகள் கிடைத்துள்ளன.

இயற்கைத்தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 2,981

 பஞ்சம் என்பதே இல்லையடா, பண ஆசைதான் உனக்குத்தொல்லையடா. வஞ்சம் கொள்வதே பலரின் வேலையடா, வறுமை‌யில் உள்ளவன் கோழையடா.பறவைகள் போலே வாழ்ந்திடடா,...

நிமிர்ந்தாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 2,930

 ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இருக்கையில் முதலாக அமர்ந்த கவிதா கடந்த கால நிகழ்வுகளை நினைத்து கண்கலங்கினாள். ...

அதே நிலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2023
பார்வையிட்டோர்: 3,037

 ஊரின் மத்தியில் இருந்த கிராமத்து ஆலமரத்தடியில் பெரிய கூட்டம். அனைவரும் வரிசையாக அமர்ந்திருக்க கதர் வேட்டி, சட்டை அணிந்தவாறு ராமசாமி...

ராகி களி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 3,052

 “அம்மா இன்னைக்கு காத்தாளைக்கு புட்டு சுட்டு, மத்தியானச்சோத்துக்கு அரிசி சோறாக்குமா. அன்னாடும் ராயிக்களி, கம்மங்களி, சோளக்களி, தெனஞ்சோறு, சாமச்சோறு மட்டுந்தானா?...

விதி கொடுக்கும் வேலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 2,901

 பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், ஆசிரியர் பாராட்டியும், உடன் படிப்போர் பொறாமைப்பட்டும் தன்னால் பெருமைப்பட்டு மகிழ்ச்சியடைய முடியவில்லையே எனும் ஏக்கத்தில்...

சண்டைக்காரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 6,103

 அண்டை வீடு சண்டை வீடாக இருந்தால் நாம் எப்படி நிம்மதியாகத்தூங்க முடியும்? அலுவலகத்திலிருந்து மருமகள் ரம்யா வந்தவுடன் மாமியார் வசந்தியுடன்...

கரிசலாங்குட்டை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 3,451

 கரிசலாங்கண்ணி இலைகளைப்பறித்து இடுப்பில் கட்டியுள்ள சேலையில் கூட்டிய மடியில் போட்டுக்கொண்டிருந்தாள் ராமாயி. இன்று காலையிலிருந்து பறித்ததில் பதினைந்து மடியளவு கீரைகள்...

பகைவனுக்கும் அருள்வாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 3,029

 ஓதிச்சாமி ஓர் ஏழை விவசாயி மகன். பத்து வயது இருக்கும் போதே தாயை எமனிடம் பறிகொடுத்தவன். தனக்கு பத்து வயது...

வசிய மருந்து!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 3,140

 “மாட்டுக்கட்டித்தரைய ஊட்டுச்சாளைக்கு பொறகால போட்டிருக்கோணும். கொசு கடிச்சுத்திங்கறதுனால திண்ணைல படுக்கவே முடியல. உள்ள போய் படுத்தா உப்பசந்தாங்க முடிலீங்கிறத விட,...

செல்லாக்காசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 2,573

 சிவராமனுக்கு படிக்க முடியவில்லை என்பதை விட படிக்கப்போனால் சோற்றுக்கு வழியில்லை என்பதால் சிறுவயதிலேயே காட்டுக்கு கல் பொறுக்கும் வேலைக்கு தினக்கூலிக்கு...