கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

வர்ணிப்பு தந்த வாய்ப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 2,824

எதைப்பார்த்தாலும் மேம்போக்காக நுனிப்புல் மேயும் மாடு போல இருப்பது அகனுக்கு பிடிக்காது. ஆழ்ந்து பூரணமாக ஆராய்ந்து தெரிந்து, தெளிவு பெறும்...

வானவில் நட்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2023
பார்வையிட்டோர்: 4,005

பலரிடம் பேசவே பிடிக்காமல் இரண்டொரு வார்த்தைகளைப்பேசி விட்டு நகர்ந்து விடுவோம். ஒரு சிலரிடம் மட்டும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே...

தண்ணீரும் – கண்ணீரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 3,569

படுத்திருந்த அறையின் கதவு இடுக்கின் வழியே சல சலவென தண்ணீர் சத்தம் கேட்டு கண் விழித்து லைட்டைப்போட்ட போது லைட்...

நினைத்தது வேறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 14,656

சுகிக்கு மன அழுத்தம் கூடிக்கொண்டே போனது. அழுத்தத்தை கட்டுப்படுத்தி இழுத்துப்பிடித்து நிறுத்த வழியின்றி தவித்தாள். துக்கம் தொண்டையை அடைத்தது. அடிக்கடி...

குரங்கு மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2023
பார்வையிட்டோர்: 4,006

மனம் ஒரு குரங்கு என்பதை நம் முன்னோர்கள் தங்களது சொந்த அனுபவத்தில் தான் சொல்லியிருப்பார்கள். கற்பனை எதுவும் கலப்பில்லை என்பதை...

இருதலைக்கொள்ளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 18,491

கனகாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் அணையில் திறந்த வெள்ளம்போல் கரைபுரண்டோட எத்தனித்து நின்றது. ‘எப்படியாவது திருமண முகூர்த்தம்...

அசட்டுத்துணிச்சல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 3,257

தீவிரவாதிகள் நடமாட்டமுள்ள, நாட்டின் எல்லையில் உள்ள கிராமத்து பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தபோது பயப்படாமல் ஒத்துக்கொண்ட சகானா தன் தாயுடன்...

காய்க்காத மரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2023
பார்வையிட்டோர்: 3,378

“செல்லாளுக்கு கல்லா முள்ளு குத்தி காலு ஊன முடில. போய் தூக்கீட்டு வந்து ஊட்ல உட்டுப்போடு ராசு” என செல்லாளில்...

அக்கரைப்பச்சை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2023
பார்வையிட்டோர்: 7,014

திருமணத்துக்கு முன் கற்பனையில் எதிர்பார்த்திருந்த வகையான வாழ்க்கை நிஜத்தில் இல்லை என்பதை நடைமுறையில் பார்த்த போது மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது...

நாக தேசம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 3,747

அரண்மனை நந்தவனத்தில் மாலை நேரத்தில் பணிப்பெண்களுடன் பூக்களை ரசித்தபடி, வண்டுகளின் ரீங்காரத்தைக்கேட்ட படி, நறுமணத்தை நுகர்ந்தபடி உலா வந்த போது...