கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

தர்மத்தின் வாழ்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 3,880

கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் சம்மந்தப்பட்ட ஆற நாடு பகுதியை ஆண்டுவந்த குறுநில மன்னர் அமராவதிக்கு ஒரு பழக்கம் உண்டு. தான்...

மனைவி என்பவள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 3,495

ராகவனுக்கு  மனைவி ரம்யாவுடன் இனி குடும்பம் நடத்தவே முடியாது என்கிற மனநிலை மேலோங்கியதும் தனது வக்கீலிடம் சென்று விவாக ரத்து...

வேலிச்செகை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 2,912

விவசாயி கருப்பண கவுண்டருக்கு மனக்கவலை அதிகரித்தது. பூர்வீக சொத்து பங்கு பிரிக்கும் போதாவது தடத்தோரம் உள்ள சொத்தை மாற்றி, பங்காளிகளிடம்...

மனப்புலம்பல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 2,670

இதைச்செய்தால் அதைச்செய்திருக்கவேண்டும். அதைச்செய்தால் இதைச்செய்திருக்க வேண்டும் என செய்து முடித்த விசயத்தில் மனம் திருப்தியடையாமல் சுகி புலம்பிக்கொண்டே இருப்பது கணவன்...

வண்டி எருது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 4,851

பெரிய அளவில் தண்ணீர் நிற்கும் பகுதியை ஏரி என்கிறோம். குளம் என்பது தான் சரி. குளத்து தண்ணீரை பாதுகாக்க சுற்றிலும்...

சொர்க்கத்தின் வாசற்படி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 4,556

இறந்து போன தொன்னூறு வயதைக்கடந்த ரங்கு என்கிற ரங்கம்மா பாட்டியின் அருகில் கூடி நின்ற உறவுப்பெண்கள் அவரது பெருமையைச்சொல்லி பாட்டுப்பாடி...

வெள்ளை சேலைக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 3,010

கணவன் இறந்து முப்பது வருடங்களாக வெள்ளை சேலை கட்டி வந்த எழுபது வயதைக்கடந்து விட்ட கங்கம்மா, இன்று தனது பேத்தி...

கசிந்துருகும் மனம் வேண்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 4,544

‘திருமணம் என்பது இப்போதெல்லாம் படிப்புக்கு படிப்பு, வேலைக்கு வேலை, வசதிக்கு வசதிக்குந்தான் நடக்குது. ஆணுக்கும் பெண்ணுக்கும், அவங்க மனசுக்கு மனசுக்கும்...

வரவில்லாமல் செலவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 3,163

‘வட்டிக்கு கடன் வாங்கியாவது தமது குடும்பத்தினரின் தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்’ என்று பலரும் நினைக்கும் இக்காலத்தில், ‘சொத்துக்களை விற்றும்...

முறுக்கு புடியும் முன்னூறு ரூபாயும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 5,213

சங்கவிக்கு தன் அம்மாவைப்போலவே தீபாவளிக்கு முறுக்கு சுட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி மனதுள் தீவிரப்புயலாக மாறியது. தன் அம்மா...