கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

சொத்து!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 3,734
 

 “அம்மா ! அம்மா ! இங்க வாங்களேன். அவுங்க வைத்திருக்காங்க..”மோனிகா, பரபரப்பாய் வந்து கிசுகிசுப்பாய் அழைக்க …… ‘யாராய் இருக்கும்..?’என்று…

மேடம்..! மேடம்…!! மர்டர்..!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 12,700
 

 அதிகாலை நேரம். கருப்பும் வெளுப்புமான காலம். சூரியக் குழந்தை பிறப்பதற்கான முன்னேற்பாடு. வானமகள் வலியால் வெளுத்துக் கொண்டிருந்தாள். மெரினாவின் கடற்கரை…

முடிவு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 6,866
 

 வாசலில் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த ராஜசேகரன் அதிக நேர யோசனைக்குப் பின் மெல்ல எழுந்து வீட்டிற்குள் நுழைந்தார். வீடு நிசப்தமாக இருந்தது….

நிஜமான மாறுதல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 3,747
 

 பணத்தை எண்ணி படுக்கையைச் சுருட்டிய வினோதினி மெத்தையின் அடியிலிருந்து பர்ஸ் விழ…. துணுக்குற்றாள் . ‘யாருடையதாய் இருக்கும்….? ! ‘…

பட்டா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 3,899
 

 மஞ்சள் துணிப்பையுடன் கர்ணம் அலுவலகத்தில் நுழைந்த சந்திரசேகரன் காதர் வேட்டி, காதர் சட்டையிலிருந்தார். “வாங்க ஐயா !”- வரவேற்றார் கர்ணம்…

எப்போது வருவான்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 5,021
 

 சுமதியின் எதிரில் இருந்த அந்த உயிருள்ள காகிதம் காற்றில் படபடத்தது. அவள் அதையே வெறித்தாள். சென்ற நிமிடம் வரை வெற்றுத்…

உறுத்தல்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 6,330
 

 வெகுகாலத்திற்குப் பிறகு நண்பன் அவினாசைப் பார்க்க ஆவல். பேருந்து ஏறிச் சென்னைக்குச் சென்றேன். பேருந்து நிலையத்தில் ஆட்டோ பிடித்து ,…

ஐந்து ரூபாய்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 4,625
 

 மணி 8.50. வனஜா அவசர அவசரமாக அள்ளிச் சொருகிய சேலையும் அவசர வேலைகள் நிறைந்த கையுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தாள். அப்போது…

அம்பு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 5,056
 

 நாங்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது. ஊரில் சாவு விழ வேண்டுமென்று எதிர்பார்த்தோம். ! அது அவர்கள்…

ஏன் அப்படிச் செய்தாள்..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 5,196
 

 மாட்டக்கூடாது என்று நினைத்துக் கூட்டத்தில் ஒளிந்த நடந்த சிவா மாட்டிக்கொண்டு விட்டான். பெண்ணுடன் வந்த வேதாச்சலம்…… “வணக்கம் தம்பி !”என்று…