கதையாசிரியர்: காரை ஆடலரசன்

464 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 7,558

  ஞாயிறு விடுப்பு. காலை மணி 10 .00 எதிரிலுள்ள காம்பௌண்ட் கேட் வாசலைத் திறந்து கொண்டு வேட்டி கட்டிய...

அண்ணன் மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 5,858

  ” அண்ணனைப் பார்க்க வந்தேன் அண்ணி ! ” என்றவாறு கிராமத்திலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்த குமரேசனிடம் அந்த...

தண்டனை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 6,931

  இருபது வருடங்களுக்குப் பிறகு பிள்ளையைப் பார்க்க மனசுக்குப் பரவசமாக இருந்தது அன்னபூரணிக்கு. அதே சமயம் அவன் ஒட்டி, உலர்ந்து,...

மாறிய மனசுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 6,063

  “அப்பா..! அப்பா ! இங்க வாங்களேன்..” காலை நேரம் . ஜன்னலிலிருந்து சரஸ்வதி கிசுகிசுப்பாய்க் கூப்பிட்டாள். இரவு ஊரிலிருந்து...

கடன் பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2022
பார்வையிட்டோர்: 6,430

  என் மனைவி பிரசவித்து மயக்கத்தில் கண் மூடி படுத்திருந்தாள். சொல்லி வைத்தது மாதிரி பெண் குழந்தை. மகிழ்ச்சி. ஆனால்...

நாவப்பழம்..! நாவப்பழம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2022
பார்வையிட்டோர்: 5,594

  “நாவப்பழம்…! நாவப்பழம்…!” குரல் கேட்டு திரும்பினேன். தலையில் மூங்கில் கூடை சுமை. வயிறு வேறு பெரிசாய் எட்டு மாதம்....

தலைச்சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 6,912

  காலை 7.00 மணி வெய்யிலே சுள்ளென்று அடித்தது. கோடை சூரியன் உக்கிரமாக பிரகாசித்தது. “வெள்ளரிப் பழம் ! வெள்ளரிப்...

காத்திருத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 5,365

  நான்…நிற்கவும் முடியாமல், நெளியவும் முடியாமல், இருக்கப் பிடிக்காமல், உட்காரவும் முடியாமல் ஒரு அவஸ்தையான ஆத்திர இம்சையில் அந்தக் கிளினிக்குள்...

அசோகன்(ர்)!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 6,369

  ஒருஆய்வு அதிகாரியாய் அந்த பள்ளி வளாகத்தில் நுழைந்து அலசி ஆராய்ந்து வந்து தலைமை ஆசிரியை முன் அமர்ந்திருந்த சந்திரசேகரனுக்குள்...

குறை நிறை வாழ்க்கை..! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2021
பார்வையிட்டோர்: 13,349

  வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சி.! எந்த நேரம் வெளியே சென்று...