கதைத்தொகுப்பு: நகைச்சுவை

853 கதைகள் கிடைத்துள்ளன.

அப்புசாமியும் அழகிப் போட்டியும்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 13,196
 

 அப்புசாமிக்கு அவசரமாக மூன்று கூடை அழுகல் தக்காளியும், இரண்டு கூடை அழுகல் முட்டையும், ஒரு கூடை காது அறுந்த செருப்புகளும்…

கனவுமாமணி அப்புசாமி

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,548
 

 அப்புசாமி இரண்டு மூன்று நாளாகவே மனைவியைப் பலவிதமான கோணங்களில் எட்ட இருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் கவனித்துக் கொண்டிருந்தார். “வாட் ஹாப்பண்ட்…

ஒரு ராதையும் ஒரு ராவணனும் அப்புசாமியும்.

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,350
 

 அப்புசாமிக்கு அபூர்வமாகத்தான் டெலிபோன் கால் வரும் அந்த அபூர்வத்தையும் சீதாப்பாட்டி அவரிடம் சொல்ல மறந்து விடுவாள். இரண்டு நாள் கழித்துச்…

ஆ! காஸ்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,977
 

 அப்புசாமி ஒரு வெற்றுத் தாளையும் பேனாவையும் கொண்டு வந்து சீதாப்பாட்டியிடம் நீட்டினார். “உன் கையெழுத்தை மட்டும் போடும்மே” என்றார். வெற்றுக்காகிதத்தில்…

சீதாப்பாட்டி விட்ட சவால்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,286
 

 அப்புசாமி கோபாவேசமாகக் கத்தினார்: “சரிதான் போடா! பெரிய சந்தன வீரப்பன் இவுரு! உன் மாட்டை அவுத்து விட்டுடுறேன் பார். அப்பத்தாண்டா…

அப்புசாமிக்கு ஆயில் தண்டனை

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,452
 

 அப்புசாமி சீதாப்பாட்டியின் தூதுவராக மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார். முதல் தடவை பச்சைத் தண்ணீரைப் பல திக்குகளிலிருந்து ஜல்ஜலார்…

அப்புசாமியும் ஸ்வீட் ஸிக்ஸ்டீனும்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,543
 

 அப்புசாமி உறிஞ்சிப் பார்த்தார், அட்டைப் பெட்டிகளின் மணத்தை. தூக்கிப் பார்த்தார் கனத்தை. நொந்து கொண்டார் தலை எழுத்தை. வெறுத்தார் மனைவியின்…

ஒரு ஆக்ரோஷமான மோதல்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 10,786
 

 சீதா பாட்டிக்கு ரத்தம் கொதித்தது. அப்புசாமியோ அவள் எதிரே அமைதியாக நின்று கை கட்டிக்கொண்டு, “தப்பென்ன?” என்றார். “ஆர் யூ…

வளவளா வைரஸ்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 10,883
 

 “டைனிங் டேபிள் மேலே காப்பி வைச்சேன். குடிக்கிறதுக்கென்ன?” என்றாள் சீதாப்பாட்டி. “சீதே! காப்பி என்கிறது ஒரு குடும்பத்துக்குள்ளே ஒற்றுமையை வளர்க்கிறது….

கிராப் மகோத்ஸவம்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,987
 

 “சாமீய்! சாமீய்!” என்ற குரல் விடிகாலை ஐந்து மணிக்கு அப்புசாமியை எழுப்பியது. குரலிலிருந்து ஆசாமி யார் என்று சீதாப்பாட்டிக்குத் தெரிந்துவிட்டது….