கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1035 கதைகள் கிடைத்துள்ளன.

உலகம் எப்படி இருக்கும் ?
0 (0)

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 12,559

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுமார் 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது. சிவாஜி நடிச்ச பாகப்பிரிவினை படம் வந்து ஓடிக்கிட்டிருந்த காலம்னு வச்சுக்கங்களேன். எங்க...

நண்பேண்டா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 16,365

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இல்லை என்பவன் வாழத்தெரிந்தவன் காலம் அப்படி! – கலியுகன்நண்பேண்டா காலிங்பெல் இரண்டாவது முறை அடிக்கவும், மனோகர் கதவைத் திறக்கவும் சரியாக...

ஐடியா அய்யாச்சாமியின் ஆபரேசன் வீடியோ!
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,211

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்னண்ணே… உற்சாகம் கரைபுரண்டு ஓடுது?” என்றபடி வந்த அப்புராஜை ஒரு மெகா புன்னகையோடு எதிர்கொண்டார் அய்யாசாமி. “கரமட்டுமாடே பொரளுது? கைப்பிடிச்...

பசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2013
பார்வையிட்டோர்: 17,736

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இன்றும் எதிர்பார்த்தது போல் அவன் வந்தான். என்னைப் பார்த்துவிட்டு எந்தச் சலனமும் முகத்தில் காட்டாமல் டோக்கன் கவுண்டருக்குச் சென்றான். நான்...

காதலெனும் கேஸ் எழுதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 18,462

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கி.பி.20008! எலக்ட்ரானிக் துகள்களால் யுகம் கட்டுப்பட்டுக் கிடக்க ரோபோக்களின் ராஜ்யம், நாடுகள் என்ற நிலை மாறி கிரஹங்களின் ஒரே ஆட்சி....

மணக்காத மாலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 36,904

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் என் மாமா தன் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றார். அந்தத் தினத்தை அவர் மறந்திருந்தாலும் நான்...

குச்சி மனிதன்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,206

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முதுகில் ஓர் அடி விழுந்தது. தொடர்ந்து “”டேய் இடியட் எப்படி இருக்க?”. திரும்பினேன். முதலில் யாரென்று புரியவில்லை. கோபம் வந்தது....

கொலை வெறி! கொலை வெறி! டீ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 37,817

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“வேண்டாம். ப்ளீஸ். சொன்னாக் கேளுங்க… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கிளம்பறீங்க?” “”ஏன், கடைத்தெருன்னா மானம் போயிடுமாக்கும்? நீ எப்படி...

விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 34,548

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி...

சந்தானத்தின் மாடி வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 24,340

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்புருஷோத்தமன் தெருவில் சந்தானத் தின் வீடு எது என்று கேட்டால், உடனே கை நீட்டும் அளவுக்குப் பிரசித்தம். காரணம், சந்தானத்தின்...