கதைத்தொகுப்பு:நகைச்சுவை

999 கதைகள் கிடைத்துள்ளன.

சரஸ்வதி விஜயம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,376

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘நாராயண… நாராயண… ’ – கர்ண கடூரமான குரலைக் கேட்டு டென்ஷன் ஆனார் தோட்டா தரணியின் வெள்ளைத் தாமரை இலை...

அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 20,407

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘ஒன்றியச் செயலா ளரே… எங்கள் மனதில் ஒன்றியச் செயலாளரே!’ என்று பேனர் வைத்த போதுதான் குமாரு, நம்ம ஒ.செ. கதிரேசனின்...

வணக்கம் தல
0 (0)

கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,366

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நடக்கவே முடியாத விஷயங்களை நடந்ததாகச் சொல்லி, உங்களை மட்டுமல்ல… ஊரையே ஒருவர் ஏமாற்றி னால், அவர் பெயர்தான் பளு. சென்னை...

பாஸ்போர்ட் வாங்கலியோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,522

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எண்பதை எட்டிவிட்ட என் அம்மா, வெற்றித் திலகமிட்டு வழியனுப்பினாள். அமெரிக்காவில் சாண்டியாகோவில் இருந்து மகன் மெயில் அனுப்பி இருந்தான் –...

மிஸ்டர் மார்க்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,724

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இயற்பெயர் சி.மார்க்கண்டன். இதில் சி என்பது சின்னையா, சினிமா என்ற இரண்டு வார்த்தைகளையும் குறிக்கும். ‘மிஸ்டர் மார்க்’ என்றால் கோடம்பாக்கத்தின்...

தொழிலதிபராக சில ஆலோசனைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,031

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்முழுப் பரீட்சை விடுமுறைவிட்ட கோடைக் காலத்தில், ஊருக்குத் தெற்கே உள்ள சந்தையில், முழங்கால் அளவுக்கு மேல் மேடிட்டு இருந்த விற்பனை...

ராக்கெட் ராணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 18,836

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்1. படம்: ஒரு தெரு. நல்ல இருட்டு. அந்த இருட்டில் ஓர் இளம் பெண் நடந்து செல்கிறாள் என்பது ‘பளிச்’...

தாயே தெய்வம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 19,430

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓர் ஏழை; ஏழையென்றால் ஏழை அப்படிப்பட்ட ஏழை. சட்டைதான் டெரிலின் சட்டை யாகவே அணிவானே ஒழிய, ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக்...

எதிர்பாராதது ! – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,884

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்புள்ள தங்கவேலு, பத்து வருஷங்களுக்குப் பிறகு உனக்கு லெட்டர் எழுதுகிறேன். இவ்வளவு காலமாக என்னிட மிருந்து ஒரு சேதியும் வராததைப்...

குழந்தைக்கு நாமம்! – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 18,302

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“கணேசய்யர்வாள், எனக்கென்னவோ உங்களிடத்திலே ஒரு அலாதியான மதிப்பு ஏற்பட்டுடுத்து, சார்!” இப்படி என்னிடம் வந்து சொன்னவர், எங்கள் ஆபீஸில் வேலை...