கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1035 கதைகள் கிடைத்துள்ளன.

எமலோகத்தில் கலாட்டா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 17,812

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்காட்சி-1 இடம்: எமனின் தர்பார் மண்டபம் சூழ்நிலை:( எமதர்மன், சித்திரகுப்தன் மற்றும் எமகிங்கிரர்கள். எமன் இறந்தவர்களின் பாவ புண்ணிய ரிஜிஸ்டரை...

ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 15,306

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘றோட்டி’னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் ‘கொண்டா அக்கோர்ட்’ ‘சென்ற்கிளயர்’ மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக்...

ரிஜிஸ்டர் நம்பர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 17,060

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“நான் போயிட்டு வரேன் மா…” எனக் கூறிவிட்டு காலேஜுக்கு புறப்பட்டான் விஜய். “ம்ம்.. ஐ.டி கார்டு, பர்ஸ், ரயில் பாஸு...

4 கேங்ஸ்டர்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 20,778

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்நான் கண்ணீர் விட்டதை யாருமே கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மலைகளை, மரங்களை, மனிதர்களை எப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்தக் காற்றை, இந்த...

வள்ளுவனுடன் விஜயன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 19,154

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விஜயனுக்கு கதை எழுத ஆசை! ஆனால் கற்பனை எழும்ப வில்லை. கவிதை வடிக்க ஆசை! ஆனால், கருத்து வழிய வில்லை....

பேயுடன் பேச்சுவார்த்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 18,378

உட்டேஞ் சவாரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 31,461

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே… ஆறு லச்சமாச்சே… உங்காமத் திங்காம, உடுத்தாமக் கிடுத்தாம, வாயக்கட்டி வகுத்தக் கட்டி...

ஓர் இரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 26,630

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அப்பொழுது இரண்டாம் ஆண்டு கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நேரம். Group Study என்ற பெயரில் ஒவ்வொருவர் வீடாக மாறி மாறிபடித்தோம்.இல்லை...

மறதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 25,025

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜாடிக்கேத்த மூடி ரவியும், மீனாவும் மன நல மருத்துவர் அறையில். “சொல்லுங்க! என்ன ப்ராப்ளம்?” டாக்டர். “ஒண்ணுமில்லை டாக்டர்!. என்...

இட்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 26,176

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பேசுகிறாள் பேசுகிறாள் பேசிக்கொண்டே இருக்கிறாள். காதுகள் என்று ஒன்று இருப்பதையும், அந்த காதுகளை ஒவ்வொரு மனித உயிரும் கேட்பதற்காகவும் பயன்படுத்துகின்றன...