கதைத்தொகுப்பு:நகைச்சுவை

999 கதைகள் கிடைத்துள்ளன.

எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 16,755

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இதனால் மேல்கலிங்கத்து சோழிங்க மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நமது மாமன்னர், பாரெல்லாம் பெருவெற்றி கண்ட பேரரசர், உலகை உலுக்கிய உத்தமர்,...

நடுவுல கொஞ்சம் செமஸ்டர காணோம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 15,042

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்னாச்சு?” தரணியும் மஞ்சுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர். இந்த கேள்வியை ஷர்மி கேட்பது இது எட்டாவது முறை. இன்று...

ஏட்டுச் சுரைக்காய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 19,767

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அறைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. ’ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!’ என்று அலுத்துக்கொண்டேன். “யாரு?”...

சைக்கிளுக்கு ஒரு ரூபாய் வாடகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 16,017

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆண்டு-1960. படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும்...

நடுவுல ஒரு பீரோவைக் காணோம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 15,040

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த அலுவலகத்தின் ரிக்கார்டு பிரிவில், உளுத்து, பழுப்பேறிய கோப்புகள் வைக்கப்பட்ட மர ஷெல்ஃபு வரிசையை ஒட்டி நின்றிருந்த ஐந்து இரும்பு...

வெங்காயத் தொக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 20,424

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் என் மனைவி “ஏங்க வெங்காயத் தொக்கு செய்யலாம்னு இருக்கேன்” என்று சொன்னாள். என்ன பீடிகை பலமாக...

சிங்கப்பூருக்கு சில கழுதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 28,789

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பகீரென்றது. சென்னை ஹெட் ஆபீசிலிருந்து ஜெனரல் மேனேஜரே திடுதிப்பென்று என் மொபைலுக்கு ஃபோன் செய்வார் என்று கனவிலும் நினைத்ததில்லை. “நான்...

ராஜா ராமனும் ப்ளே பாய் சித்தப்பாவும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 29,714

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அவ்வளவு வேகமாக ஒருத்தன் கடலைப் பார்த்து ஓடுகிறான் என்றால் அவன் தற்கொலைக்குத் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம் என்று ராஜாராமனுக்கு...

ராஜாராமனும் பதிமூனு நெய் தோசையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 28,315

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஒரு நோய்வாய்ப்பட்ட கரப்பான்பூச்சி மாதிரி பரகாலன் எட்டிப்பார்க்க அத்தை முணுமுணுத்தாள். “வந்தாச்சிம்மா கலகம்…வாடா பந்தம் தாங்கி….. வந்து ஏதாவது கொளுத்திப்போடு…வாடாப்பா...

அலமேலு கோலம் போடுகிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 33,141

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காட்சி: 1 (பாத்திரங்கள்: கோபாலன், அவர் மனைவி அலமேலு . நேரம்: சனிக்கிழமை காலை) அலமேலு (கையில் ஒரு பத்திரிகையைப்...