கதைத்தொகுப்பு: கல்கி

292 கதைகள் கிடைத்துள்ளன.

அமுதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2012
பார்வையிட்டோர்: 16,627
 

 அந்தக் காலகட்டத்தில் என் கல்லூரி நண்பர்கள் அனைவருமே காதலில்தான் இருந்தோம். உங்களின் சந்தேகம் எனக்குப் புரிகிறது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு…

மேரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2012
பார்வையிட்டோர்: 9,219
 

 ”அய்யா! என் பயிரைப் பாருங்க சாமியோவ்! எளங்கதிரு. முக்கா திட்டம் பால் புடிச்சிடுச்சி. இன்னும் ரெண்டேரெண்டு தண்ணி வுட்டு நெனைச்சிட்டாப்…

சம்முவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 11,504
 

 அய்யய்யோ! எஞ்செல்லம்! நீ எங்கடா கண்ணே கீற?. இந்தப் பாவிக்கு தெரியலியே கண்ணூ! டேய் சம்முவம்! ராசா!.” “தே! தூரப்…

அலங்காரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 11,349
 

 அலங்காரம் பிரமாதமாக இருந்தது.கூடம் முழுவதும் மாக்கோலம்.நிலையில் எல்லாம் பூச்சரம்.தளமும் சுவரும் சந்திக்கும் மடக்கு நெடுக்காகவும் காவிப் பட்டை.ஓரமாய் ஒரு மேடை.மேலே…

அறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 11,256
 

 ஆளுநர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுநர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக்…

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2012
பார்வையிட்டோர்: 16,112
 

 பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து புறநகர் பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு தூக்கிவிட்ட பிறகும் அங்கே எதுவும் மாறவில்லை., எல்லா நாற்றங்களும் அப்படியே….

சுவாமிஜீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 13,963
 

 சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட…

கண்மணி,இரவு,மற்றும் மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 13,614
 

 கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு…

தர்ஷிணிப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 12,126
 

 அந்தப் பெயரை அப்பா உச்சரிக்கும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோஷ அலைகள் என்னுள் எழும். வனக் காவலராக பாபநாசத்தில் வேலை…

நாலேகால் டாலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 9,196
 

 காலையில் எழுந்து வழக்கம்போல அவரவர்க்குப்பிடித்ததைச் செய்து அவரவர் டிபன்பாக்ஸில் அடைத்து ஆறரைக்கே ஸ்கூல் ஆபீஸென்று மூவரையும் கிளப்பியனுப்பியாகிவிட்டது. தீபாவளிப் புடைவையின்…