கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 4,369

ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம்...

பிங்கள வருஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 3,456

வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தில், சித்தாந்த சாமி கோவில் என்றொரு கோயில் இருக்கிறது. அதற்கருகே ஒரு மடம். அந்த...

பிழைத்தோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 3,673

மாலை நாலு மணியாயிருக்கும். நான் சிறிது ஆயாசத்தினால் படுத்து இலேசான தூக்கம் தூங்கி விழித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு தாம்பூலம்...

புதிய கோணங்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 3,471

வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடு குடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகிறான்....

கடற்கரையாண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 3,689

ஒரு நாள், நடுப்பகல் நேரத்திலே, நான் வேதபுரத்தில் கடற்கரை மணலின் மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே...

செய்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 3,765

வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்ரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தினமிழைத்த...

சும்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 3,810

நேற்று சாயங்காலம் நான் தனியாக மூன்றாவது மெத்தையில் ஏறி உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்றாம் மெத்தைக்கு...

காற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 5,236

மணல், மணல், மணல், பாலைவனம். பல யோஜனை தூரம் ஒரே மட்டமாமக நான்கு திசையிலும் மணல். மாலை நேரம் அவ்வனத்தில்...

காலம் மறைத்த மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 30,922

மழை நாளில் மூன்று பேர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 21,906

மயிலாப்பூர் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். கடைசி சீட்டில் இடமிருக்க. அமர்ந்தேன். உடன் மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது. மழை சத்தத்தையும்...