கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
மனதிற்கினிய மேரி டீச்சர்
கதையாசிரியர்: அப்பாதுரைகதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 10,509
ருத்துவக்குடி என்ற உடைந்த சிமெந்ட் பலகையருகே காரை நிறுத்தினான் ரகு. கண்ணாடிக் கதவைக் கீழிறக்கி, பலகையருகே கைக்குழந்தையோடு நின்றிருந்தப் பெண்ணிடம்…
பெத்தாபுர மலர் – அறிமுகம்
கதையாசிரியர்: அப்பாதுரைகதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 7,928
மூஷிராபாத் க்ராசிங்கில் புது அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஒரு படா கம்பெனியின் உள்ளூர்…
நெய்தல் நிலத்துக்காரி
கதையாசிரியர்: டானியல் ஜீவாகதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 9,987
கொழும்பில் நான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சிங்கள வீட்டில் தான் நானும் வரதனும் ரமேசும் சாப்பாடு எடுத்து சாப்பிடுவது வழக்கம்….
வெறும் கூடு
கதையாசிரியர்: டானியல் ஜீவாகதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 8,153
சற்று முன்புதான் திருந்தாசி மணியடித்து ஓய்ந்தது.முன்பெல்லாம் நள்ளிரவு மூன்றோ நான்கோ மணிக்கெல்லாம் விழித்து தொழிலுக்கு போவதுதான் தொழிலார்களின் வழக்கம்.அந்தோணியும் இதற்கு…
இப்படியே போய்க்கொண்டிருந்தாள்…
கதையாசிரியர்: எஸ்.வி.கிருஷ்ணமூர்த்திகதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 12,261
பத்திரிகைத் தொழிலில் உதவி ஆசிரியர் பதவி வகிக்கும் எல்லோருக்குமேவா கற்பனை வாராவாரம் ஊற்றெடுத்து, வாசகர்களின் நன்மதிப்பைப் பெறும்படியான விஷய தானம்…
அமைச்சரின் அழைப்பு!
கதையாசிரியர்: திருவாரூர் பாபுகதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 7,002
செல்போனில் ஓ.கே. பட்டனை அமுக்குவதற்கு முன் மணி பார்த்தார் உளவுத் துறை டி.ஐ.ஜி. சந்தானம். துல்லியமாக இரவு மணி 12….
பத்து ரூபாய் நோட்டு!
கதையாசிரியர்: ஆனந்த் ராகவ்கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 7,850
உயரதிகாரி பத்மநாபன், அறைக் கதவைச் சாத்தி-விட்டு, மேஜை மேல் கவிழ்ந்து சன்னமான குரலில் “முக்கி-யமான, ரகசியமான வேலை. யாருக்கும் தெரியக்…
சுருட்டு
கதையாசிரியர்: திருவாரூர் பாபுகதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 7,095
சுருட்டுச் சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க, நீண்டவரிசை யில் ஆர்வலர்கள் காத்திருந்தார்கள். முத்துராமனுக்கு தான் வந்திருந்த நோக்கம் குறித்து சிறிது வெட்கமாகஇருந்தது….