கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

குமரேசன் VII A
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,654

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘குமரேசன் இன்னிக்கு ராத்திரி கத்திக்கிட்டே ஓடுவான்!’ ‘நிச்சயமா மாட்டான். அவனுக்கு சரியாயிடுச்சு!’ ‘நேத்துதானே ஓடினான். இன்னிக்கு நிச்சயமாத் தூங்குவான். நீ...

பஞ்சவர்ணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,218

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்”டேய், எங்க போற… எங்கடா போற… உன்னத் தான்டா…”- பஞ்சு அக்காவின் குரல் என்னை நிறுத்த, ”வேலைக்குப் போறேன்க்கா!” என்றேன்....

கோடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 21,541

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எங்கும் மீன்கள் செத்துக்கிடக்க, வறண்டு கருத்த குளம் போலாகி இருந்தது அப்பாவின் முகம். முப்பது ஆண்டுகளாகக் கட்டிச் சுமந்து திரிந்த...

வன்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 13,215

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்துருப்பிடித்த சைக்கிள், உடைந்த கார் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார் ராசு. ஒரு குச்சியால் தரையில் ஏதோ கோடு...

உயிர்க்கொடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,949

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று...

தொலைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,252

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மங்கை எழுந்திருந்து பிளாஸ்டிக் வாளியை எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனாள். வராந்தாவில் இருந்த தென்னை விளக்குமாற்றால், வரட்டு வரட்டு எனப் பெருக்கத்...

காற்றில் பரவும் கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,848

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உள்ளே நுழையும்போதே வத்சலா இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ”வந்துருச்சா?’ என்றாள். ”என்ன?” என்றேன். ”அந்த எழவுதான்…’ ‘வரும்… ஆனா,...

அப்பா மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 39,192

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஏதோ ஒரு நடுக்காட்டில் ரயில் சிக்னலுக்காகக் காத்திருந்தது. பயணங்களில் தூங்கும் பழக்கம் தேவாவுக்கு இல்லை. ஜன்னல் கண்ணாடி வழியே, வெளியே...

நோக்கிப் பாய்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 8,960

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”பேசாதடா… பேசாதடா… கல்லக் கொண்டு அடிச்சிடுவேன்” – சொல்லிக்கொண்டே இருந்த அந்த வாலிபன், வீதியில் கிடந்த உடைந்த செங்கல் ஒன்றை...

மண்ணாங்கட்டித் தாத்தா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,582

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தேய்பிறை நிலா வெளிச்சத்தில் வேப்ப மரத்தின் நிழல் ஏதோ கறுப்புத் துணியை விரித்த மாதிரி பாதையில் படிந்திருந்தது. மரம் கொஞ்சம்கூட...