கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

பிள்ளையே பாரமாக!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,167

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அம்மியில் தேங்காய், மிளகாய், திட்டமாக புளி வைத்து, கஞ்சிக்கு தொட்டுக் கொள்ள துவையல் அரைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை. கண்களில் கண்ணீர்,...

லட்சத்தை விட பெரியது கோடி!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,535

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்­ஒரு பழைய கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது, “பாபுஜி முதியோர் இல்லம்!’ குணா போன போது, முன்புற தோட்டத்தில், அங்கும் இங்குமாக...

தீவுகளாய் வாழ்க்கை..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,721

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரன், கையில் காபியுடன் வாசலில் இருந்த சேரில் அமர்ந்தான். பக்கத்து வீட்டில் ஒரே சிரிப்பும்,...

தவமாய் தவமிருந்து..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,042

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”இங்கே பாருங்க மாமா… உங்க புள்ளை மாதிரி எல்லாம், என்னாலே வழவழா, கொழகொழன்னு பேச முடியாது. விழாவிலே தர்ற, ஐந்து...

மாமா என்றால் அப்பாவாக்கும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 41,445

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நைட்டி அணிந்து, சமையற்கட்டு மேடையில் அமர்ந்திருந்தாள் இந்துமதி. சராசரி உயரத்துக்குப் பொருந்தாத நீள் கூந்தல், குறும்புக் கண்கள், கூர்ப்பான மூக்கு,...

தகப்பன்சாமி
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,348

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்படுக்கையில் படுத்திருந்த ஹேமா, அறைக்குள், சரத் நுழைவதை பார்த்து, எழுந்து உட்கார்ந்தாள். கையோடு கொண்டு வந்த பார்சலை பிரித்தவன், அந்த...

வீடெல்லாம் வீடு அல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,928

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிற்பகல், 3:00 மணி இருக்கும். நாராயணனும், மணியும், திருத்தணி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தனர். அறுபது வயது கடந்த நாராயணன்...

சந்தோஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,691

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து, புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு, எல்லா பெற்றோருக்கும் தோன்றும் ஆசை, எனக்கும், மனைவி...

ஆணென்ன? பெண்ணென்ன?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,679

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”வீட்டுக்குள்ள கால வெச்சா, வெட்டிடுவேன்!” – எழுபது வயதுடைய நெடிய உருவம் கொண்ட காதர் மஸ்தான் இரைந்தார். “”இது என்...

தங்கமான மாப்பிள்ளை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,936

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தம்பி பெண்ணின் வளைகாப்பிற்கு மனைவியுடன் வந்திருந்தார் ராஜன். வளைகாப்பு வைபவம் முடிந்து, சாப்பாடு பந்தி நடக்க, சுறுசுறுப்பாக ஓடி, ஓடி...