கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

ஆதாமும் ஏவாளும்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,570

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வானம் மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. வேலையிலிருந்து திரும்பிய ஜெயந்தி, வீடு திறந்திருப்பது கண்டு சற்று நிம்மதியானாள், “தியாகு வந்திருப்பார்…’ என்ற...

எண்ணங்கள் மாறலாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 16,062

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மகனும், மருமகளும் ஆளுக்கொரு காரில் வேலைக்கு புறப்பட்டுச் செல்ல, கதவை தாழிட்டு உள்ளே வந்தாள் சுந்தரி. “”என்ன சுந்தரி, இரண்டு...

மகளுக்காக ஒரு பொய்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,329

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து, அந்த போலீஸ் வேன், பலத்த பாதுகாப்புடன் சிறைவாசி களுடன், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை...

முதல் மரியாதை
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,143

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கடந்த இரண்டு நாட்களாக, தன் மேலதிகாரி யின் கட்டளைக்கு இணங்க, ஊர் ஊராகச் சென்று, “மார்க்கெட்டிங்’ முடித்து அன்று தான்...

நாணயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 18,818

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”நாளைக்கு பீஸ் கொண்டாரலைன்னா, டியூஷனுக்கு வர வேண்டாம்ன்னு சார் சொல்லிட்டார்.” ஏழு வயது தங்கராசு, அம்மா அருக்காணியிடம் சொன்னான். அருக்காணி...

உயிர்
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,728

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வயிற்றுக்குள், பிரளயமே நடந்து கொண்டிருப்பது போல் இருந்தது. சுற்றி கொண்டிருக்கும் மெஷினுக்குள் எதுவுமே போடாமல், சுற்றி சுற்றி சூடாவது போல்,...

தாய்மை எனும் தவம்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,498

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என் அம்மாவிற்கு, 47 வயது. அம்மாவின் மனம் நோகும்படி பேசிப்பேசியே, உயிரோடு கொன்று கொண்டிருக்கிறாள், என் மனைவி. அம்மா வாயை...

துணை
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,052

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்முதியோர் இல்லத்தின் பிரமாண்டமான வரவேற்பறையில் அமர்ந்து, அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தார், தன் இரண்டு மகன்களால் அங்கு தள்ளப்பட்ட கிருஷ்ணன்....

பிரிவும் பரிவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,641

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதவை திறந்தவள், வாசலில் நிற்கும் அக்காவை பார்த்து மலர்ந்தாள். “”வா அக்கா… வர்றேன்னு போன் கூட பண்ணலை… திடீர்ன்னு வந்து...

தாய் மாமா!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,634

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன் வந்து...