கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

தாம்பத்யம்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,985

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“வாசலிலே… உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்… வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன்…’ என்ற பழைய பாடல், எத்தனையோ ஆயிரம்...

சுடும் உண்மை சுடாத அன்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 21,721

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும்...

தொலைந்து போன உறவுகள்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,003

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆச்சரியத்துடன், அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பிறந்த, 24 ஆண்டுகளில், பார்க்காத ஒரு புது அம்மாவை, இப்போது பார்ப்பது...

வேஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,933

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட அவனது...

சரியான பாதை!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,046

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”பானு… அந்த குழந்தையை ஊருக்கு அனுப்பிடலாமா?” மனசாட்சியின் வேர் ஆழமாய் ஓடி, இதயத்தின் அணுவை அறுக்கத் தொடங்கிய நொடி, இவ்வாறு...

நில்-கவனி-செல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,870

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் கைகளை, உரிமையோடு பற்றித் தடுத்தார் வேலுச்சாமி. பற்றிய கைகளை ஆவேசமாக உதறினான் சொக்கலிங்கம்....

பிறந்த மண்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,102

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மகனின் வருகைக்காக ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் விஸ்வநாதன். “”என்னங்க… இப்படி ரொம்ப நேரமா குட்டி போட்ட பூனை...

மறுமகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 21,486

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தரகர் கொடுத்து விட்டு போன மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும், வாழ்க்கைக் குறிப்புகளும், மேஜையில் சிதறிக் கிடந்தன. மெலாமைன் கோப்பையில் நிறைந்திருந்த தேநீரை...

குருவி மூலை
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,438

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பஞ்சாட்சரம் வீடு திரும்பும் போது, மதியத்துக்கு மேல் மணித்துளிகள் கூடவே ஆகி இருக்க வேண்டும். வீட்டுக் கூடத்தில் உடைந்த கூரை...

எண்ணங்களின் சுமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,013

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வேலை முடிந்து திரும்பிய கணவன், முகம் சோர்ந்து வருவதை பார்த்தாள் மாலதி. “ஆபீசில் ஏதும் பிரச்னையா? எதுவாக இருந்தாலும், வந்ததும்...