கதைத்தொகுப்பு:குடும்பம்

10828 கதைகள் கிடைத்துள்ளன.

அழகழகாய் வீடு கட்டி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,973

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் கோபாலன். மனசுக்குள், “எங்களுக்கு வேணாம்… எங்களுக்கு இங்க சரிப்படாது… வசதி போறாது. வேற வீடு...

சித்ராவை தேடி!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,152

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உள் இணைப்பு தொலைபேசி மூலம், உதவி ஆசிரியை மல்லிகாவை தன் அறைக்கு வரச் சொன்னார் எடிட்டர் பூவரசன். கதவு மும்முறை...

புரிந்து கொள்ளும் நேரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,293

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு சாப்பாடு முடிந்து, நளினி அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க, “டிவி’ பார்த்துக் கொண்டிருந்த மகன் அருகில் வந்தாள் தங்கம்....

இயற்கையின் நியதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,822

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை, ஒன்பது மணி. தலைமை நர்ஸ் பேஷன்டுகளை பார்வையிட வந்தார். மனைவி நாகம்மாவின் கட்டில் அருகில் அமர்ந்திருந்த சத்தியமூர்த்தி, எழுந்து...

மீண்டும் ஒருமுறை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,594

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கடைசியாக ஒரு தடவை மலையைப் பார்க்க ஆசைப்பட்டாள் கோகிலா. வண்டி வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. மலையைப் பார்க்க ரொம்பத் தூரமெல்லாம்...

மண(ன) முறிவு !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 14,607

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிரபல தனியார் மருத்துவமனையில், “ஏசி’ ரூமில், காலில் கட்டுடன் படுத்திருந்தாள் கல்பனா. கீழே விழுந்து, இடுப்பெலும்பு முறிந்து, பிளேட் வைத்து...

தேன் நிலவு
0 (0)

கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 13,947

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்செய்தியை கேட்ட கனகராஜ் ஆச்சரியப்பட்டார்; கூடவே, அனுதாபமும் வந்தது அவருக்கு. குமாரையும், அவனது மனைவியையும் பார்த்து, “அட்வைஸ் தரலாமே…’ என்று...

எண்ணற்ற நல்லோர் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 15,596

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசல் பக்கம் வந்து நின்றாள் கஸ்தூரி. பார்வை தெருக்கோடியை எட்டியது. ஒரே ஒரு பசுமாடு மட்டும், அன்ன நடை நடந்து...

தன்வினை !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 12,315

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”வசுந்தரா… என்னம்மா இது… அம்மா என்னமோ சொல்றாளே?” என, படபடத்தார் சதாசிவம். பூ கட்டிக் கொண்டிருந்த வசுந்தரா, அவரை நிமர்ந்து...

மூன்று கண்கள் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 17,294

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலினிக்கு, கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும்...