கதைத்தொகுப்பு: குடும்பம்

8371 கதைகள் கிடைத்துள்ளன.

லூக்கா 22:34

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 13,942
 

 ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச்…

துளசி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 10,302
 

 காலை வெய்யில் இதமாக அடித்துக் கொண்டிருக்க படலையடியில் ‘றீங் றீங்’ பெல் சத்தம் யாரெனப் பார்போம் என வெளியில் வந்தாள்…

வீடும் வளவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 8,453
 

 சுமதி தெரிந்தவர்கள் எல்லோருக்கும் போன் எடுத்து ‘எங்கேயும் தெரிஞ்ச இடத்தில வீடு வடகைக்கு இருக்கிறதா’ என விசாரித்துக் கொண்டிருந்தாள். தாய்…

நட்சத்திர பிம்பங்கள்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2013
பார்வையிட்டோர்: 9,056
 

 இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில்…

அனு அப்படித்தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 8,500
 

 கோபி தன் கோபத்தையெல்லாம் காட்டி ஓங்கி உதைக்க, வண்டி ‘விர்’ரென்று சீறிக் கொண்டு ரோஷமாகக் கிளம்பியது. சிக்னல்களையெல்லாம் கடந்து அண்ணா…

மனம் ஒரு குரங்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 8,202
 

 உடம்பெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் பதறியது வரதனுக்கு. நாலு பேர் எதிர்ல வச்சு எப்படி மட்டமா பேசிட்டாரு இந்த மொதலாளி, அதுவும்…

மார்கோனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 7,420
 

 வருடம் 1945. திருச்சி அருகே காட்டுப்புத்தூர் என்று ஒரு சிறு கிராமம். மேட்டுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் மாடசாமியும்,…

வேற்று திசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 9,730
 

 இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக முடியாத அந்த ஒடுக்கமான சந்தில் இரண்டு இருசக்கர மிதி வண்டி சாய்த்து…

பேமிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 16,637
 

 செல்ஃபோனில் செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது. “இது ஒரு தொல்ல. சம்பந்தம் இல்லாம செய்தி போடுவானுவோ. அது ஆஃபர், இது…

சொந்த வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 16,070
 

 படுக்கையை விட்டு எழுந்த துளசியம்மாள் ஜன்னல் பக்கம்போய் வெளியே பார்த்தாள். ஒரே இருட்டாக இருந்தது. பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்த…