கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

267 கதைகள் கிடைத்துள்ளன.

வானதியின் ஐஸ்வரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 30,141
 

 ஆண்டிபட்டி என்ற அழகான கிராமம்,தேனி மாவட்டத்தில் உள்ளது.இவ்வூர் வைகை நதிகரையில் மலையும்,மரங்களும்,பூக்கள் மலர்ந்த செடிகளும் சூழ்ந்து உள்ளன. நம் கதையின்…

இரத்த உறவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 30,056
 

 [அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘நள்ளிரவு’, ‘இரத்த உறவு’, ‘நாயினும் கடையர்’ போன்றவை முக்கியமான சிறுகதைகள். இரத்த உறவு பல விமர்சகர்களின் கவனத்தைப்…

அமுதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 27,894
 

 ”யோவ் பிரானே வெளியே வாருமைய்யா!” கர்ணகடூரமான அந்தக் குரல், கவண்கல் போல் அந்தக் காணியின் வெளியெங்கும் மோதியது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த…

கண்டேன் கர்த்தரை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 31,000
 

 (கடவுளைக் காண முடியுமா? ஒரு ஆத்மார்த்தமான தேடலைப் பற்றிய கதை) நாளை கிறிஸ்துமஸ். ஜான் டேவிடின் இன்றைய தேவாலயப் பணிகள்…

விநாயகன் ஒற்றைக்கொம்பன் ஆன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 30,567
 

 பிருகு வம்சத்தில் ஜமதக்கினி முனிவருக்கும் அவரது மனைவி ரேணுகாவுக்கும் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அவதரித்தவர் பரசுராமர் .தந்தை சொல் மிக்க…

சனி ஊனமான கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 40,334
 

 சூரிய குடும்பத்தில், சனி சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகவும் இரண்டாவது பெரிய கிரகமாகவும் உள்ளார்.அவருக்கு அறுபத்திரண்டு உபகோள்கள் உள்ளன.சூரிய குடும்பத்தில் சூரியனைச்சுற்றி…

பீமனின் பராகரமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 34,469
 

 ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே மகாபாரதத்திலே பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் சிறந்த சிவபக்தரான புருஷமிருகத்தின் உதவி யுதிஷ்டிரருக்கு ஒரு…

குணமாக்கும் அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 36,717
 

 பட பட வென்று கதவை யாரோ தட்டியதில் மலாக்கியின் தூக்கம் கலைந்து போனது. படுக்கையை விட்டு அலுப்போடு எழுந்து வந்தவன்,…

கர்த்தரின் கருணை

கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 29,780
 

 மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி. ஐந்து வருடங்களுக்கு முன், அவள் அழகில்…

ஈருடல் ஓருயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 33,623
 

 முதல் முறையாக மதனா பாலனை இழுத்துக்கொண்டு குழிக்குள் வந்து விட்டாள். நூறு முறை ‘ உள்ள வாங்கோ… உள்ள வாங்கோ…’…