கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

பவுனு பவுனுதான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 14,281
 

 கம்பிக் கட்டின் பாரம் செல்லப்பனின் முதுகுத் தண்டை இழுத்துப் பிடித்தது. இரவில்தான் ஊரிலிருந்து திரும்பியிருந்தான். அருகே ஒத்தவாடைதான் அவன் ஊர்….

கோடுகள்

கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 8,896
 

 எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். வழுக்கை, குட்டை முடியுடன், நீண்ட கூந்தலுடன், சுத்தமாய் வழித்து, மூன்று நாள் தாடி, முழுத்…

அழுகை

கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 9,398
 

 தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நூல் வெளியீட்டு விழா நிறைவடைந்தபோது இரவு 10 மணியாகிவிட்டது. வெக் வெக்கென எட்டு வைத்துப்…

மறுபக்கம்

கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 9,590
 

 வீட்டுக்கு வந்த பின்னரும் இன்று செயலாளர் கூட்டத்தில் எழுப்பிய ஒரு பிரச்னையைப் பற்றிய சிந்தனையில்தான் என் மனம் உழன்று கொண்டிருந்தது….

கரகாட்டம்

கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 10,527
 

 திகு.. திகு எனப் பற்றி எரிந்தது அந்தக் கரகச்செம்பின் மேலிருந்த டோப்புக்கிளி. காகிதச்சிறகுகள் என்றாலும் கருகியது மாரிசெல்வத்தின் மனமும்தான். டோப்புக்கிளியின்…

அந்த அவள்

கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 9,673
 

 பிடித்திருந்தது அவனுக்கு. அவளுக்கும்தான். அவள் அவன் தெருவில் விளையாடும்பொழுது பார்த்துக்கொண்டே இருப்பாள். அவனுக்கு கபடி, கிட்டிப் புள், கோலி, பம்பரம்…

தலை எழுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 13,427
 

 ஊறுகாய் பாட்டில்களை, வாய் அகன்ற பையில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தாள் புனிதா. வாசலில் டாட்டா சுமோ ஓசைப்படாமல் வந்து நின்றது….

துளசி

கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 8,812
 

 “”வாடியம்மா மகாராணி, ஸ்கூலுக்கு வர்ற நேரமா இது? மணி பத்தாகுது. லேட்டா வந்ததுமில்லாம கையில கொழந்தைய வேற தூக்கிட்டு வந்திருக்கியே……

குட விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 13,131
 

 நகரத்துக்கு வெளியே மூன்று கிலோமீட்டர் தொலைவில் எந்தவகை இரைச்சலும் இல்லாமல், அமைதியின் பிறப்பிடமாக இருப்பது வளர்மதி காலனி. ஞாயிற்றுக்கிழமை என்பதால்…

அந்திமக் கால ஆதரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 10,372
 

 “”உங்க ரெண்டு பேருக்கும் வயசாகுது. வயசான காலத்திலே ரெண்டு பேரும் தனியா இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? ஒருத்தருக்கு ஒரு பாதிப்புன்னா……